News365

Exclusive Content

ரூ.10,000 மாதிரி காசோலை விநியோகம் – பாஜகவிற்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில்,...

ஈரானின் அழுத்தத்திற்கு ட்ரம்ப் பணிந்துவிட்டார் – லெபனான் எம்.பி கருத்து

ஈரானின் அழுத்தத்திற்கு ட்ரம்ப் பணிந்துவிட்டார்; நெதன்யாகுவை ஒப்புக்கொள்ள வற்புறுத்தினார். இஸ்ரேல்-லெபனான் போர்நிறுத்தம்...

டெல்லி: இரண்டு விமானங்கள் மோதிக்கொண்ட விவகாரம் – DGCA விசாரணையை தொடங்கியது

டெல்லி விமான நிலையத்தில் இரண்டு விமானங்களின் இறக்கைகள் மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பாக...

கூட்டாட்சி தத்துவத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல்’: மக்களவையில் தொகுதி மறுவரையறை குறித்து தி.மு.க எம்.பி கனிமொழி விமர்சனம்

​மக்களவை இடங்களை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை (Delimitation) நடவடிக்கையை, "கூட்டாட்சி...

சென்னையில் அதிமுகவினர் 10,000 ரூபாய் QR கோட் டோக்கன்கள் விநியோகம்…

சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுகவினர் விநியோகித்து வரும் பத்தாயிரம் ரூபாய் QR...

விரைவில் ஈரான் – அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் – டிரம்ப் தகவல்

விரைவில் ஈரானுடன் அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்...

ஆண்டு ஒன்றுக்கு ரூ.8 லட்சம் வருவாய் பெறும் உயர்ஜாதியினர் – ஏழைகளா?- கி.வீரமணி

EWS என்ற ஒன்றை உருவாக்கி, ‘உயர்ஜாதியில் மட்டும் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு’ என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாகும். அந்தச் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது என்று ஓய்வு...

முன்னாள் திமுக எம்.பி  இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி…

கோவையில் உடல் நலக்குறைவால் காலமான முன்னாள் திமுக எம்.பி  இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.கோவை நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. இரா.மோகன்...

கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…!

ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை கட்டிக்கொடுக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், வழக்கு செலவு தொகை ஒரு லட்சம் ரூபாயை செலுத்தவும் கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர்...

திருப்பூரில் போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது…!

போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஐந்து பேர் கைது. மேலும் நான்கு பேருக்கு போலீஸ் வலை.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகே அணைப்பதி பகுதியை சேர்ந்தவர்...

சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடி கையாடல்…! இருவர் கைது…

சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடியை கையாடல் செய்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர்கள் மேலும் இருவர் கைது.சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை...

ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி…!

ஆந்திரா மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஆற்று  கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி.ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் மண்டலம், பொடாவரம் கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தை சேர்ந்த நெலப்புடி...