News365

Exclusive Content

ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய...

ஜோதிடருக்கு அரசுப்பதவி – தவெக அரசின் நடவடிக்கைக்கு பெருகும் எதிர்ப்பு

ஜோதிடருக்கு அரசுப்பதவி வழங்கிய தமிழக வெற்றிக் கழக அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு...

​சூர்யாவின் ‘கருப்பு’: 2 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அதிரடி அனுமதி!

நடிகர் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' (Karuppu) திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு...

அதிமுகவில் அதிரடிப் பிளவு: எடப்பாடி பழனிசாமியைப் புறக்கணித்து முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு – பரபரப்பான அரசியல் திருப்பம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் நிலவி வந்த புகைச்சல்...

திமுக அரசின் திட்டங்கள் தவெக ஆட்சியிலும் தொடரும்: காதர் மொகிதீன் நம்பிக்கை

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சி...

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: மே 14-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில்,...

சென்னையில் ஒரே நாளில் 13 விமானங்கள் திடீரென ரத்து – பயணிகள் பெரும் அவதி

சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 7 புறப்பாடு விமானங்கள், 6 வருகை விமானங்கள் மொத்தம் 13 விமானங்கள், பல்வேறு காரணங்களால் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சென்னை...

ஊடகத்தினர் மீது நடிகர் மோகன் பாபு அராஜகமான முறையில் தாக்குதல்

நடிகர் மோகன் பாபு அவரது மகன் மஞ்சு மனோஜ் இடையே நடைபெற்று வரும் சொத்து தகராறு செய்தி சேகரிக்க சென்ற ஊடகத்தினர் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்த மோகன் பாபு மற்றும் அவரது...

பைக் டாக்ஸி ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் : போக்குவரத்து துறை உத்தரவு

இரு சக்கர வாகனங்களை டாக்ஸியாக பயன்படுத்துவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து RTO அலுவலகங்களுக்கும் போக்குவரத்து ஆணையர் உத்தரவு.தமிழகத்தில் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன...

பெரும்பாவலன் பாரதி பெரும்புகழ் போற்றுவோம்! –  சீமான் அறிக்கை

சென்னை துறைமுகம் தொகுதி  வண்ணாரப்பேட்டை மெட்ரோ அருகில் (தங்கசாலை), நாம் தமிழர் கட்சி சார்பில் வீழ்வென்று நினைத்தாயோ? என்ற தலைப்பில் மாபெரும்  புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பெரும்பாவலன் பாரதி பெரும்புகழ் போற்றுவோம்!...

கணவருடன் கோபித்துக் கொண்டு தோழி வீட்டில் சென்ற பெண்ணின் நகை, பணம் காணவில்லை…!

சென்னை ஏழு கிணறு போர்த்துக்கீசியர் தெருவை  சேர்ந்த 54 வது பெண் பதர்நிஷா பேகம் . இவரது கணவர் துணிக்கடை வைத்துள்ளார்.கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நவம்பர் 13 ஆம்...

கன்னியாகுமரி மாவட்டத்தை உலக தரம் மிக்க ஒரு சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் –  விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்க உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டும். விஜய் வசந்த் எம். பி பாராளுமன்றத்தில் கோரிக்கைஇயற்கை அழகு மிக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதன் மூலம் உலக தரம்...