News365
Exclusive Content
“உதயநிதி கைது: நீதிமன்றத்தில் ஆளுங்கட்சிக்கு மரண அடி!” – திசைதிருப்பும் மலிவு அரசியலைக் கிழித்துத் தொங்கவிட்ட பத்திரிகையாளர் செந்தில்!
காவிரி நீர் விவகாரம் மற்றும் அரசின் படுதோல்விகளை மூடிமறைக்கும் நோக்கத்துடன் எதிர்க்கட்சித்...
“காவிரி விவகாரத்திலிருந்து திசைதிருப்பவே உதயநிதி கைது!” – ஆளுங்கட்சியின் முகத்திரையைக் கிழித்த தி.மு.க. ஐ.டி. விங் ஆலோசகர் கோவி. லெனின்!
டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரமான காவிரி நீர் விவகாரத்தில் ஆளுங்கட்சியின் படுதோல்வியையும் நிர்வாகத்...
“காவிரி உரிமையை விற்றுவிட்டு அடக்குமுறையை ஏவும் அரசு!” – முதிர்ச்சியற்ற நிர்வாகத்தைக் கிழித்துத் தொங்கவிட்ட மார்க்சிஸ்ட் தலைவர் கனகராஜ்!
தமிழகத்தின் உயிர்நாடியான காவிரி நீரைப் பெற்றுத் தரத் திராணியில்லாமல் கோட்டை விட்டுவிட்டு,...
திரைத்துறையில் மீண்டும் கோலோச்சத் தயாராகும் ‘தல’ அஜித்! ஷாலினி தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தால் உச்சக்கட்டக் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான 'தல' அஜித் குமாரின் அடுத்தடுத்த திரைப்படங்கள்...
அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சம்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது – பழிவாங்கும் அரசியலை அம்பலப்படுத்தும் மூத்த பத்திரிகையாளர் ஐயநாதன்!
தமிழகத்தில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையிலான ஆளுங்கட்சியின் சர்வாதிகாரப் போக்கு உச்சக்கட்டத்தை...
பா.ஜ.க.வின் அசைக்க முடியாத கோட்டை வீழ்ச்சி: பீகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் மாபெரும் வெற்றி!
இந்தியாவின் அரசியல் திருப்புமுனையாகப் பார்க்கப்படும் பீகார் இடைத்தேர்தல் முடிவுகள் தேசிய அளவில்...
ஆண்டு ஒன்றுக்கு ரூ.8 லட்சம் வருவாய் பெறும் உயர்ஜாதியினர் – ஏழைகளா?- கி.வீரமணி
EWS என்ற ஒன்றை உருவாக்கி, ‘உயர்ஜாதியில் மட்டும் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு’ என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாகும். அந்தச் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது என்று ஓய்வு...
முன்னாள் திமுக எம்.பி இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி…
கோவையில் உடல் நலக்குறைவால் காலமான முன்னாள் திமுக எம்.பி இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.கோவை நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. இரா.மோகன்...
கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…!
ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை கட்டிக்கொடுக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், வழக்கு செலவு தொகை ஒரு லட்சம் ரூபாயை செலுத்தவும் கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர்...
திருப்பூரில் போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது…!
போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஐந்து பேர் கைது. மேலும் நான்கு பேருக்கு போலீஸ் வலை.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகே அணைப்பதி பகுதியை சேர்ந்தவர்...
சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடி கையாடல்…! இருவர் கைது…
சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடியை கையாடல் செய்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர்கள் மேலும் இருவர் கைது.சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை...
ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி…!
ஆந்திரா மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஆற்று கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி.ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் மண்டலம், பொடாவரம் கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தை சேர்ந்த நெலப்புடி...
