News365

Exclusive Content

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை! பாஜக நட்பு சர்ச்சைக்கு… கனிமொழி என்.வி.என்.சோமு அளித்த நச் பதில்!

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்பதில் திமுக உறுதியாக...

ரயில் பெட்டியில் ஏற சிரமப்படும் மாற்றுத்திறனாளிகள்: ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே பிளாட்பாரத்தின் நீளம் அதிகரிக்கப்படுமா?

ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்திற்கு வரும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள்...

ஏசியில் பதுங்கி இருந்த 5 கொம்பேறி மூக்கன் பாம்புகள்: லாவகமாகப் பிடித்த தீயணைப்புத் துறையினர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வீட்டில் அமைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டிக்குள் (AC)...

போரால் திண்டாடும் உலகம்! 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவுப் பொருட்கள் விலை உயர்வு: ஐ.நா. அதிரடி எச்சரிக்கை!

உலகளவில் தொடரும் போர்கள் மற்றும் சீரற்ற மோசமான வானிலை காரணமாக உணவுப்...

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: காவிரி விவகாரம் திசை திருப்பப்படவில்லை – திருமாவளவன் விளக்கம்!

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு கூட்டியிருந்த...

மாணவர்கள் பெரிய கனவுகளைக் காண வேண்டும்: கே.சி.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். பேச்சு!

சென்னை கே.சி.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் 24-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக்...

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் ரத்து வழக்கு ஒத்திவைப்பு…!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற மீது நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.செந்தில்பாலாஜி தரப்பில் வாதிட்டவர் விளக்கம்...

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4500 கன அடி உபரி நிர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 24 அடியை நெருங்குவதால்  பாதுகாப்பு கருதி  5 கண் மதகு வழியாக 4500 கன அடி உபரி நீர் திறப்பு.செம்பரம்பாக்கம் ஏரி 3645 மில்லியன் கன அடியில் 3538...

வால்டாக்ஸ் ரோட்டில் திருநங்கைகள் கஞ்சா மற்றும் மது போதையில் காவலரிடம் வாக்குவாதம்…!

வால்டாக்ஸ் ரோட்டில் எதிர்திசையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 3 திருநங்கைகளை தட்டிக் கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளரிடமும், நுண்ணறிவு பிரிவு தலைமை காவலரிடமும் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த...

ஆவடி அருகே திடீரென தீ பற்றி எரிந்த இ பைக்கால் பரபரப்பு…!

ஆவடி அருகே திடீரென தீ பற்றி எரிந்த இ பைக்கால் பரபரப்பு - மின்சார கம்பத்தின் கீழ் தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றம்..ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சாந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் நீதா அகிலேஷ்....

புழல் மத்திய சிறையில் கூடுதல் சிறை கண்காணிப்பாளருக்கு கொலை மிரட்டல்…!

புழல் மத்திய சிறைச்சாலை கூடுதல் சிறை கண்காணிப்பாளருக்கு கொலை மிரட்டல். புழல் மத்திய சிறைத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தர்மராஜ் பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் புகார் .பிரபல ரவுடி அரும்பாக்கம் ராதா,ரெட்டில்ஸ் சேதுபதி, வெள்ளவேடு...

ஆவடி காவல் ஆணையரகம் எல்லையில் திருடுப்போன 1.8 கிலோ தங்கம் மீட்பு – உரிமையாளரிடம் ஆணையர் சங்கர் ஒப்படைப்பு…!

ஆவடி காவல் ஆணையரகம் எல்லையில் கடந்த 6 மாதத்தில் திருடுப்போன 1.8 கிலோ தங்கம் , 1.1கிலோ வெள்ளி, 507  செல்போன்களை மீட்டு  பொருட்களை பறி கொடுத்தவர்களிடம் ஆணையர் சங்கர் ஒப்படைத்தார்.ஆவடி மாநகரில்...