News365
Exclusive Content
ஹாலிவுட்டை மிஞ்சிய ‘துரந்தர்’: நெட்பிளிக்ஸில் உலகளவில் சாதனை படைத்த ரன்வீர் சிங் படம்!
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான...
இமாச்சலத்தில் பயங்கரம்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 8 பேர் பலி; தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
இமாச்சல பிரதேச மாநிலம் சாம்பா மாவட்டத்தில் 18 பயணிகளுடன் சென்ற தனியார்...
கள்ளக்குறிச்சி அருகே ஓடும் லாரியில் துணிகரம்: எலக்ட்ரிக்கல் லாக்கை உடைத்து ₹25 லட்சம் மதிப்புள்ள லேப்டாப், போன்கள் கொள்ளை!
கள்ளக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் சென்று கொண்டிருந்த கொரியர் லாரியின்...
ஆந்திராவில் பயங்கர விபத்து: தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் இருந்து தனியார் பேருந்து கவிழ்ந்து 20 பேர் படுகாயம்!
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம், பாமிடி அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலத்தில்...
அடேங்கப்பா 77% சரிவா? முதலீடுகள் போச்சே… தமிழக தொழில்துறைக்கு என்ன ஆச்சு? முன்னாள் அமைச்சர் விளாசல்!
ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் தொழில் துறையில் அசுர வளர்ச்சி...
அதிமுகவில் ராஜாவாக இருந்தவர்கள் தவெகவில் கூஜாக்களாக மாறிவிட்டனர்: ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு!
அதிமுகவில் அமைச்சர்களாக இருந்தவர்கள் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) கூஜா...
கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…!
ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை கட்டிக்கொடுக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், வழக்கு செலவு தொகை ஒரு லட்சம் ரூபாயை செலுத்தவும் கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர்...
திருப்பூரில் போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது…!
போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஐந்து பேர் கைது. மேலும் நான்கு பேருக்கு போலீஸ் வலை.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகே அணைப்பதி பகுதியை சேர்ந்தவர்...
சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடி கையாடல்…! இருவர் கைது…
சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடியை கையாடல் செய்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர்கள் மேலும் இருவர் கைது.சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை...
ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி…!
ஆந்திரா மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஆற்று கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி.ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் மண்டலம், பொடாவரம் கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தை சேர்ந்த நெலப்புடி...
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்
கர்நாடக மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய எஸ் எம் கிருஷ்ணா மறைவு. இவர் கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
