News365
Exclusive Content
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் 50-வது ஆண்டில் அடி எடுத்து வைத்தது: சென்னை சென்ட்ரலில் கேக் வெட்டி கொண்டாட்டம்!
சென்னை சென்ட்ரல் - புதுடெல்லி இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க 'தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்'...
ஈரான் உச்சத்தலைவர் மொஜ்தபா கமேனி உயிரிழப்பு? உலக நாடுகளை உலுக்கும் வதந்திகள்!
ஈரானின் உச்சத்தலைவர் மொஜ்தபா கமேனி மரணமடைந்துவிட்டதாக ஈரான் அதிகார வட்டாரங்களில் தகவல்...
கோட்டையில் அதிரடி கிளப்பும் விஜய்! ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர்களுக்கு ‘செக்’… சடசடவென மாறப்போகும் கேபினட்!
தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், அக்கட்சியின் அமைச்சர்கள்...
இந்தியாவின் எடிசன் ஜி.டி. நாயிடுவின் வாழ்க்கை வரலாறு: ‘ஜி.டி.என்’ படம் ஏமாற்றமா? – புளூசட்டை மாறனின் கிண்டல் கலந்த திரை விமர்சனம்!
‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழிலதிபர் ஜி.டி....
சென்னை யானைக்கவுனி பாலம் அருகே அவலம்: சேதமடைந்த சாலையைச் சீரமைக்கக் கோரி 50-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் சிறைபிடிப்பு!
சென்னை யானைக்கவுனி பாலம் அருகே உள்ள சால்ட் கொட்டாய் பகுதியில் நிலவும்...
ஆந்திர அரசின் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்கத் தடை என்ற தகவல் வதந்தி: தொழில்துறை விளக்கம் மற்றும் புதிய தொழில் நிலங்கள் குறித்த அறிவிப்பு!
ஆந்திர அரசின் முதலீட்டாளர் நிகழ்ச்சியில் தொழில் நிறுவனங்கள் பங்கேற்பதைத் தடுக்க அதிகாரிகள்...
கன்னியாகுமரி மாவட்டத்தை உலக தரம் மிக்க ஒரு சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் – விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்க உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டும். விஜய் வசந்த் எம். பி பாராளுமன்றத்தில் கோரிக்கைஇயற்கை அழகு மிக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதன் மூலம் உலக தரம்...
மதுபோதையில் முதியவர் கொலை – ஒருவர் கைது
மதுபோதை தகராறில் மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் கொலை வழக்கில் கைது. மதுபோதையில் தாக்கி தள்ளி கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மதுபோதையில் என்ன செய்தேன் என தெரியவில்லை என வாக்குமூலம்.கடந்த 8...
அம்பத்தூரில் டிரான்ஸ்பார்மரால் சிறுவன் வாழ்க்கையே தலைகீழாக மாறியது: பரபரப்பு சம்பவம்…!
அம்பத்தூரில் பூங்காவில் விளையாடிய சிறுவன் மின்மாற்றி உரசி 50 சதவிகித தீக்காயத்துடன் உயிருக்கு போராடும் சம்பவம் காண்போரை கலங்க வைத்துள்ளது.சென்னை அம்பத்தூர் அடுத்த ஒரகடம் பகுதியை சேர்ந்த தம்பதி செந்தில்குமரன் (40) மற்றும்...
கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர்கள் இருவர் உயிர் தப்பினர்…!
பழவேற்காடு முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் இரண்டு மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சதீஷ்குமார், சுமார் 1 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள், வாக்கி டாக்கி இயந்திரம் கடல் அலையில் அடித்து சென்றன.திருவள்ளூர்...
ஆண்டு ஒன்றுக்கு ரூ.8 லட்சம் வருவாய் பெறும் உயர்ஜாதியினர் – ஏழைகளா?- கி.வீரமணி
EWS என்ற ஒன்றை உருவாக்கி, ‘உயர்ஜாதியில் மட்டும் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு’ என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாகும். அந்தச் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது என்று ஓய்வு...
முன்னாள் திமுக எம்.பி இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி…
கோவையில் உடல் நலக்குறைவால் காலமான முன்னாள் திமுக எம்.பி இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.கோவை நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. இரா.மோகன்...
