News365
Exclusive Content
சட்டப்பேரவையில் மத அடையாளங்களை முன்னிறுத்துவது ஏன்? – அமைச்சர் மரிய வில்சன் கருத்துக்குக் கண்டனம்!
சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது, தமிழ் மொழி குறித்து...
பூக்கெட்டிலிருந்து தில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயங்கரக் குலுக்கல்: வெளியேறும் அதிகாரிகளுக்கு அரசு சம்மன்; பாதுகாப்பு ஆய்வுகள் தீவிரம்!
தாய்லாந்தின் பூக்கெட் நகரிலிருந்து தில்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம்...
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் செவ்வாய்க்கிழமை பக்தர்களின் அலைமோதிய கூட்டம்: 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய...
ஆடி அமாவாசை நெருங்கும் வேளையில் திடீர் பேருந்து நிறுத்தத்தால் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் அவதி; வழக்கமான வழித்தடத்தில் பேருந்து இயக்கக் கோரிக்கை!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா, உப்புத்துறை பகுதிக்குச் செல்லும் அரசு பேருந்து...
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் தேவையில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்!
ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளைத் தமிழகத்தில் நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாநில...
ஹோர்மூஸ் நீரிணை விவகாரம்: ஈரான் முன்வைக்கும் அதிரடி நிபந்தனைகள் – பதற்றத்தில் உலக நாடுகள்
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கியமான பாதையாகக் கருதப்படும் ஹோர்மூஸ் நீரிணையை...
கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…!
ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை கட்டிக்கொடுக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், வழக்கு செலவு தொகை ஒரு லட்சம் ரூபாயை செலுத்தவும் கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர்...
திருப்பூரில் போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது…!
போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஐந்து பேர் கைது. மேலும் நான்கு பேருக்கு போலீஸ் வலை.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகே அணைப்பதி பகுதியை சேர்ந்தவர்...
சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடி கையாடல்…! இருவர் கைது…
சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடியை கையாடல் செய்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர்கள் மேலும் இருவர் கைது.சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை...
ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி…!
ஆந்திரா மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஆற்று கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி.ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் மண்டலம், பொடாவரம் கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தை சேர்ந்த நெலப்புடி...
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்
கர்நாடக மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய எஸ் எம் கிருஷ்ணா மறைவு. இவர் கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
