News365
Exclusive Content
குமரி மாவட்டம்: முன்னாள் ரவுடி மரணத்தில் சந்தேகம் – சொத்துக்காகக் கொலை செய்ததாகக் கூறி உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினர்கள் போராட்டம்!
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள என்ஜிஓ காலனியைச் சேர்ந்த பிரபல...
மதுரையில் நற்பணிமன்றம்… அதிகாரத்தை நோக்கிய நகர்வு: தமிழக அரசியலில் புயலைக் கிளப்பும் திரிஷாவின் ‘திரைமறைவு’ பிரவேசம்!
தமிழக அரசியல் களம் தற்போது பல எதிர்பாராத திருப்பங்களைச் சந்தித்து வரும்...
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்: பெண்களுக்கான குத்துச்சண்டையில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் சாக்சி சௌத்ரி!
சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெருமையை மீண்டும் ஒருமுறை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்...
நீட் எதிர்ப்பு சிறப்புத் தீர்மானம்: தமிழக சட்டமன்றத்தில் அனல் பறந்த விவாதம்
தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் சிறப்புத் தீர்மானம், சுகாதாரத்...
“பின்வாசல் கதவை திறக்காதே!”: வெளிநாட்டு நிதி ஊடுருவலைக் கடுமையாக எச்சரித்த பிரேமலதா விஜயகாந்த்!
தமிழக சட்டமன்றத்தில் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் நீட் எதிர்ப்புத் தீர்மானங்கள்...
வாக்காளர் பட்டியலில் தனது பெயர் நீக்கம்: நடிகர் பிரகாஷ் ராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு!
பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், பெங்களூருவில் தனது வாக்குரிமை பறிபோயிருப்பதாகக்...
ஆண்டு ஒன்றுக்கு ரூ.8 லட்சம் வருவாய் பெறும் உயர்ஜாதியினர் – ஏழைகளா?- கி.வீரமணி
EWS என்ற ஒன்றை உருவாக்கி, ‘உயர்ஜாதியில் மட்டும் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு’ என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாகும். அந்தச் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது என்று ஓய்வு...
முன்னாள் திமுக எம்.பி இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி…
கோவையில் உடல் நலக்குறைவால் காலமான முன்னாள் திமுக எம்.பி இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.கோவை நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. இரா.மோகன்...
கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…!
ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை கட்டிக்கொடுக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், வழக்கு செலவு தொகை ஒரு லட்சம் ரூபாயை செலுத்தவும் கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர்...
திருப்பூரில் போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது…!
போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஐந்து பேர் கைது. மேலும் நான்கு பேருக்கு போலீஸ் வலை.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகே அணைப்பதி பகுதியை சேர்ந்தவர்...
சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடி கையாடல்…! இருவர் கைது…
சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடியை கையாடல் செய்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர்கள் மேலும் இருவர் கைது.சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை...
ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி…!
ஆந்திரா மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஆற்று கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி.ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் மண்டலம், பொடாவரம் கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தை சேர்ந்த நெலப்புடி...
