News365

Exclusive Content

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொடூரக் கொலை: மனைவியும் காதலனும் கைது!

திருமணத்திற்குப் புறம்பான கள்ளக்காதலைத் தடுத்த கணவனுக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து...

திருப்பத்தூர்: த.வெ.க. மாவட்ட செயலாளர் மீது வி.சி.க. புகார் – உட்கட்சிப் பூசலால் பரபரப்பு!

​​திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) மாவட்ட செயலாளர் முனிசாமி...

“இந்தியாவைத் தனது உத்தரவுக்குக் கீழ் அடக்குவதே பாஜகவின் அரசியல்; அதை உடைப்பதே எங்கள் பணி” – ராகுல் காந்தி கடும் தாக்கு!

மத்திய பாஜக அரசின் அரசியல் சித்தாந்தம் நாட்டையும் மக்களையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள்...

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: 16% விலை உயர்வுடன் அதிரடி மாற்றங்கள்!

​​இந்தியத் தொலைத்தொடர்பு சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், தனது நான்கு...

நெல்லையில் அதிர்ச்சி: வாடிக்கையாளர்களின் நகைகளை ரகசியமாக மறுஅடகு வைத்த நிதி நிறுவனக் கிளை மேலாளர் கைது!

நெல்லையில் பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் நகைகளை மறுஅடகு...

டெல்லியில் சங்கீத் நாடக அகாடமி விருதுகள் வழக்கம்: நடிகர் வாகை சந்திரசேகருக்குக் குடியரசுத் தலைவர் விருது வழங்கி கௌரவம்!

டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில், 2024 மற்றும் 2025-ஆம்...

580 வழித்தட பேருந்து புதுவாயல் வரை நீட்டிப்பு – அமைச்சர் நாசர்

திருவள்ளூர் மாவட்டம், ஆரணி பேரூராட்சியில், ஆவடி முதல் ஆரணி வரை இருந்த 580 பேருந்து வழித்தடத்தை, புதுவாயல் வரை நீட்டித்து புதிய வழித்தடத்தை இன்று அமைச்சர் நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்து அப்பேருந்தில்...

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வரலாறு காணாத சிறப்பு திட்டத்தை அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி

நூற்பாலை சங்கத்தினர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது பேசிய அவர்கள்  ஜவுளித்துறை இந்திய அளவில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது.45 % மேல் தமிழ்நாட்டில் தான்...

திருவள்ளூரில் ஆடு திருட வந்த கும்பலை அடித்து உதைத்த மக்கள்…!

திருவள்ளூர் அருகே ஆடுகள் வாயைக்கட்டி காரில் கடத்திய கும்பல் பொதுமக்கள்  தர்ம அடி கொடுத்து போலீஸிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர்  அடுத்த தண்ணீர்குளம்  தண்டலம் பகுதியில் கடந்த 12 ந்...

சிதம்பரத்தில் பெண் தற்கொலை செய்தி அறிந்து வெளிநாட்டில் இருந்த கணவரும் தூக்குப்போட்டு தற்கொலை…!

சிதம்பரம் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை. மனைவி இறந்ததை அறிந்த வெளிநாட்டில் இருந்த கணவரும் தூக்கிட்டு தற்கொலை. போலீசார் விசாரண..சிதம்பரம் அருகே உள்ள அத்தியாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (35). இவர் சிங்கப்பூர்...

தவெகவை மண்ணாக மாற்றும் திமுக: லியோனி சவால்

பா.ஜ.க ன் கைத்தடியாக தி.மு.கவை கைநீட்டி பேச விஜய் வந்துள்ளதாகவும், அவர் தொடங்கியுள்ள தவெக கட்சியை தி.மு.க தூள்தூளாக ஆக்கும் என்றும் லியோனி சவால் விடுத்தார்.200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற இறுமாப்புடன்...

மதுரையில் 3வது நாளாக நீடிக்கும் மழை – பொதுமக்கள் அவதி

மதுரையில் மூன்றாவது நாளாக நீடிக்கும் மழையால்  வைகை தரைப்பாலம் சாலையில் மூன்று நாட்களாக தேங்கியுள்ள மழை நீரில் மூழ்கியபடி செல்லும் வாகனங்கள்.மதுரை மாவட்டத்தில்  கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து பரவலான மழை பெய்து...