News365

Exclusive Content

100 ஆண்டுகள் ‘ஃப்ரீஸ்’ பண்ண முடியுமா? தொகுதி மறுவரையறை சிக்கலுக்கு நீதிபதி குரியன் ஜோசப் சொன்ன அதிரடி தீர்வு!

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்குத் தண்டனையா? நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற ஒன்றிணைய வேண்டிய...

மத்திய அரசின் நெருக்கடிக்கு அடிபணிகிறதா மெட்டா? வெளிவந்த பகீர் விவரங்கள்!

சமூக ஊடகங்களில் அரசாங்கத்தின் பிடி: மெட்டா நிறுவனம் மீதான விமர்சனங்களும், கருத்து...

“இது விக்டிம் கார்டு கேம்..” தவெக அமைச்சரின் பேச்சை வெளுத்து வாங்கிய கேப்ரியல் தேவதாஸ்!

தனிநபர் தாக்குதல் மற்றும் அனாவசியமான வார்த்தைப் பிரயோகங்களால் குலையும் அவையின் கண்ணியம்!...

​காங்கிரஸ் – பா.ஜ.க. இரு துருவ அரசியலுக்கு மாற்றுத் தேவை: தி.மு.க. வழக்கறிஞர் அலிமல் புகாரி பேட்டி

​இந்திய அரசியலில் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் கட்சியால் முடியாது என்றும், ஒரு...

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொடூரக் கொலை: மனைவியும் காதலனும் கைது!

திருமணத்திற்குப் புறம்பான கள்ளக்காதலைத் தடுத்த கணவனுக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து...

திருப்பத்தூர்: த.வெ.க. மாவட்ட செயலாளர் மீது வி.சி.க. புகார் – உட்கட்சிப் பூசலால் பரபரப்பு!

​​திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) மாவட்ட செயலாளர் முனிசாமி...

முன்னாள் திமுக எம்.பி  இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி…

கோவையில் உடல் நலக்குறைவால் காலமான முன்னாள் திமுக எம்.பி  இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.கோவை நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. இரா.மோகன்...

கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…!

ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை கட்டிக்கொடுக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், வழக்கு செலவு தொகை ஒரு லட்சம் ரூபாயை செலுத்தவும் கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர்...

திருப்பூரில் போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது…!

போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஐந்து பேர் கைது. மேலும் நான்கு பேருக்கு போலீஸ் வலை.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகே அணைப்பதி பகுதியை சேர்ந்தவர்...

சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடி கையாடல்…! இருவர் கைது…

சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடியை கையாடல் செய்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர்கள் மேலும் இருவர் கைது.சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை...

ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி…!

ஆந்திரா மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஆற்று  கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி.ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் மண்டலம், பொடாவரம் கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தை சேர்ந்த நெலப்புடி...

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்

கர்நாடக மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய எஸ் எம் கிருஷ்ணா மறைவு. இவர் கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...