News365
Exclusive Content
ஈரான் மீது அமெரிக்காவின் ‘Economic Outcast’ நடவடிக்கை: இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
ஈரானின் பொருளாதாரத்தை முடக்கவும், அந்நாட்டின் எண்ணெய் வருவாயை கட்டுப்படுத்தவும் அமெரிக்கா தனது...
அமெரிக்கா–ஈரான் போருக்கு முடிவு கொண்டுவர இந்தியா, சீனா உதவுமா? ஹிலாரி கிளின்டன் சொன்ன முக்கிய கருத்து!
அமெரிக்கா–ஈரான் இடையேயான மோதல் தொடர்ந்து பதற்றமான சூழலை ஏற்படுத்தி வரும் நிலையில்,...
விஜய் அரசுக்கு அடுத்த சிக்கல்? தேர்தல் வழக்கில் High Court இன்று மீண்டும் கடும் எச்சரிக்கை!
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேர்தல் வழக்குகளில் முதலமைச்சர் விஜய் தரப்புக்கு...
தமிழ்வழி படித்தவர்களுக்கு 20% அரசு வேலை முன்னுரிமை! ஆளுநர் ஒப்புதல் — புதிய சட்டத் திருத்தம் என்ன சொல்கிறது?
தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைகளில் வழங்கப்பட்டு வரும் 20 சதவீத...
“ராகுல் காந்தியை மீறி விஜய்யா?”.. கடுப்பான காங்கிரஸ் மேலிடம்!.. சிதறும் கூட்டணி!
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியில் கூட்டணி...
கஜானாவை காலி செய்யும் திட்டமா?.. “கரண்ட் பில் உயர்வு ஒரு பக்கம்.. எம்.எல்.ஏ-க்களுக்கு கார் மறுபக்கம்!”.. விஜய் அரசை விளாசிய கோடீஸ்வரன்!
எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் அரசின் முடிவு சரியா? நிதி நெருக்கடி சூழலில்...
580 வழித்தட பேருந்து புதுவாயல் வரை நீட்டிப்பு – அமைச்சர் நாசர்
திருவள்ளூர் மாவட்டம், ஆரணி பேரூராட்சியில், ஆவடி முதல் ஆரணி வரை இருந்த 580 பேருந்து வழித்தடத்தை, புதுவாயல் வரை நீட்டித்து புதிய வழித்தடத்தை இன்று அமைச்சர் நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்து அப்பேருந்தில்...
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வரலாறு காணாத சிறப்பு திட்டத்தை அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி
நூற்பாலை சங்கத்தினர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது பேசிய அவர்கள் ஜவுளித்துறை இந்திய அளவில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது.45 % மேல் தமிழ்நாட்டில் தான்...
திருவள்ளூரில் ஆடு திருட வந்த கும்பலை அடித்து உதைத்த மக்கள்…!
திருவள்ளூர் அருகே ஆடுகள் வாயைக்கட்டி காரில் கடத்திய கும்பல் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் அடுத்த தண்ணீர்குளம் தண்டலம் பகுதியில் கடந்த 12 ந்...
சிதம்பரத்தில் பெண் தற்கொலை செய்தி அறிந்து வெளிநாட்டில் இருந்த கணவரும் தூக்குப்போட்டு தற்கொலை…!
சிதம்பரம் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை. மனைவி இறந்ததை அறிந்த வெளிநாட்டில் இருந்த கணவரும் தூக்கிட்டு தற்கொலை. போலீசார் விசாரண..சிதம்பரம் அருகே உள்ள அத்தியாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (35). இவர் சிங்கப்பூர்...
தவெகவை மண்ணாக மாற்றும் திமுக: லியோனி சவால்
பா.ஜ.க ன் கைத்தடியாக தி.மு.கவை கைநீட்டி பேச விஜய் வந்துள்ளதாகவும், அவர் தொடங்கியுள்ள தவெக கட்சியை தி.மு.க தூள்தூளாக ஆக்கும் என்றும் லியோனி சவால் விடுத்தார்.200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற இறுமாப்புடன்...
மதுரையில் 3வது நாளாக நீடிக்கும் மழை – பொதுமக்கள் அவதி
மதுரையில் மூன்றாவது நாளாக நீடிக்கும் மழையால் வைகை தரைப்பாலம் சாலையில் மூன்று நாட்களாக தேங்கியுள்ள மழை நீரில் மூழ்கியபடி செல்லும் வாகனங்கள்.மதுரை மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து பரவலான மழை பெய்து...
