News365
Exclusive Content
விஜய் அரசுக்கு அடுத்த சிக்கல்? தேர்தல் வழக்கில் High Court இன்று மீண்டும் கடும் எச்சரிக்கை!
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேர்தல் வழக்குகளில் முதலமைச்சர் விஜய் தரப்புக்கு...
தமிழ்வழி படித்தவர்களுக்கு 20% அரசு வேலை முன்னுரிமை! ஆளுநர் ஒப்புதல் — புதிய சட்டத் திருத்தம் என்ன சொல்கிறது?
தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைகளில் வழங்கப்பட்டு வரும் 20 சதவீத...
“ராகுல் காந்தியை மீறி விஜய்யா?”.. கடுப்பான காங்கிரஸ் மேலிடம்!.. சிதறும் கூட்டணி!
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியில் கூட்டணி...
கஜானாவை காலி செய்யும் திட்டமா?.. “கரண்ட் பில் உயர்வு ஒரு பக்கம்.. எம்.எல்.ஏ-க்களுக்கு கார் மறுபக்கம்!”.. விஜய் அரசை விளாசிய கோடீஸ்வரன்!
எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் அரசின் முடிவு சரியா? நிதி நெருக்கடி சூழலில்...
உச்சநீதிமன்றம் தூக்கி அடிக்கும்!.. விஜயின் ஆட்சியை அலறவிடும் செந்தில்வேல்!.. கிளம்பும் புதுப் புயல்!
“சட்டமன்றத்தில் நிதி அமைச்சராக இருக்கக்கூடிய மரியவில்சன், பள்ளி இடைநிற்றல் மற்றும் லஞ்சம்...
“சிஜேபி போட்ட ஸ்கெட்ச்!.. சிக்கப்போகும் பிராந்திய தலைவர்கள்?.. டெல்லி மேலிடத்தை அலறவிடும் புதிய நகர்வு!”
தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸைப் புறக்கணித்து, மாநிலக் கட்சிகளையும் சிஜேபி...
தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு குறித்து கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
தமிழகத்தில் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் ஐ தொழில்நுட்பத்துடன் கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் - கிருஷ்ணகிரியில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி.கிருஷ்ணகிரியில் வேலூர்...
அண்ணாமலை டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்கப் பார்க்கிறார் – இரா.முத்தரசன்
டங்ஸ்டன் கனிம சுரங்கத் திட்டத்தை வைத்து அண்ணாமலை அரசியல் செய்ய பார்க்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றச்சாட்டு. ஒன்றிய அரசு வெகுஜன மக்களுக்கான அரசாக இல்லாமல் முதலாளித்துவ அரசாக...
தமிழக அரசு ட்ரெய்லர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர் பிரச்சனையை தீர்க்க கோரிக்கை…!
சென்னை துறைமுக ட்ரெய்லர் டாரஸ் ஓட்டுனர் சங்கத்தின் சார்பில் லாரி ஓட்டுனர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூர் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள்...
கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தியதால் ரூ.1.38 லட்சம் மோசடி
கிரெடிட் கார்டு மூலம் இருசக்கர வாகனத்திற்கு 300 ரூபாய் பெட்ரோல் நிரப்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி சிறிது நேரத்திலேயே ஒரு லட்சத்து 38 ஆயிரம் பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி. ராயப்பேட்டை போலீசார் விசாரணை.சென்னை ராயப்பேட்டை...
அம்பேத்கருக்கு காலதாமதமாக வழங்கிய பாரத் ரத்னா விருது – மக்களவையில் காரச் சாரமான விவாதம்
இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்காருக்கு ஏன் காலதாமதமாக பாரத ரத்னா விருதை காங்கிரஸ் வழங்கியது? - மக்களவையில் நடைபெற்று வரும் இந்திய அரசியலமைப்பு தொடர்பான விவாதத்தில் நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் கிரண்...
கள்ளக்காதலை கண்டித்ததால் மாமியாரை கழுத்தை நெரித்து கொலை – மூவர் கைது
திருக்கழுக்குன்றம் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் மாமியாரை கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகள், தோழி கள்ளக்காதலன் என மூவர் கைது...திருக்கழுக்குன்றம் அருகே நெரும்பூர் பகுதியில் வசிப்பவர் லட்சுமி வயது 58, இவரது மகன்...
