News365

Exclusive Content

“ராகுல் காந்தியை மீறி விஜய்யா?”.. கடுப்பான காங்கிரஸ் மேலிடம்!.. சிதறும் கூட்டணி!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியில் கூட்டணி...

கஜானாவை காலி செய்யும் திட்டமா?.. “கரண்ட் பில் உயர்வு ஒரு பக்கம்.. எம்.எல்.ஏ-க்களுக்கு கார் மறுபக்கம்!”.. விஜய் அரசை விளாசிய கோடீஸ்வரன்!

எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் அரசின் முடிவு சரியா? நிதி நெருக்கடி சூழலில்...

உச்சநீதிமன்றம் தூக்கி அடிக்கும்!.. விஜயின் ஆட்சியை அலறவிடும் செந்தில்வேல்!.. கிளம்பும் புதுப் புயல்!

“சட்டமன்றத்தில் நிதி அமைச்சராக இருக்கக்கூடிய மரியவில்சன், பள்ளி இடைநிற்றல் மற்றும் லஞ்சம்...

“சிஜேபி போட்ட ஸ்கெட்ச்!.. சிக்கப்போகும் பிராந்திய தலைவர்கள்?.. டெல்லி மேலிடத்தை அலறவிடும் புதிய நகர்வு!”

தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸைப் புறக்கணித்து, மாநிலக் கட்சிகளையும் சிஜேபி...

“விஜய் டேபிளுக்கு வந்த பைல்”.. சைலண்டாக தூக்கிய திமுக அமைச்சர்? எஸ்பி லட்சுமணன் உடைத்த ‘சீக்ரெட்’!

சட்டமன்ற கூட்டத்தொடர் நிகழ்வுகள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறைகள், பரந்தூர் விமான...

சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு: ஆகஸ்ட் 27, 28 தேதிகளில் சென்னையிலிருந்து 1,500+ பேருந்துகள் இயக்கம்!

முகூர்த்த நாள், பௌர்ணமி கிரிவலம் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை...

உ.பி.யில் நடந்த தற்கொலை; சர்வதேச அளவில் விவாதமாக மாறியது

உத்தர பிரதேசத்தை சேர்ந்த அதுல் சுபாஷ் (34) பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றினார். கடந்த திங்கள்கிழமை அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, அவர்...

கோவையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை…!

கோவையில் மனைவியை சுத்தியால் அடித்து கொலை செய்த கணவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள வினோபா நகரை சேர்ந்தவர் தாஸ் இவருக்கு...

செம்பரம்பாக்கம் ஏரி ஆய்வு – அமைச்சர் தா.மோ.அன்பரசன்

செம்பரம்பாக்கம் ஏரியை 22 அடியில் கண்காணிக்க திட்டம். செம்பரம்பாக்கம் ஏரியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார்.செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் ஏரியில் இருந்து வினாடிக்கு 4600 கன அடி உபரி...

திருநின்றவூரில் மழை வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது…!

திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட அன்னை இந்திரா நகர் முழுவதும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில்...

ஆவின் நிறுவனத்தின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் மோசடி – அன்புமணி இராமதாஸ் குற்றச்சாட்டு

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை. அளவோ குறைவு... விலையோ அதிகம்; ஆவின் நிறுவனத்தின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் மோசடி: பெயரை மாற்றி ஏமாற்றுவதா திராவிட மாடல்?தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருவள்ளூர்,...

கூவம் ஆற்றில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய சென்னை காவல் ஆணையரின் சிறப்பு அதிவிரைவு படை

கூவம் ஆற்றில் தவறி விழுந்த பெண் பொக்கலைன் எந்திரம் மூலம் காப்பாற்றிய சென்னை காவல் ஆணையரின் சிறப்பு அதிவிரைவு  படை போலீசார்.சென்னை விருகம்பாக்கத்தில் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் குடியிருக்கும் டாய்சா எனும்  அடுக்குமாடி...