News365

Exclusive Content

₹22,000 கோடி கடனில் ‘மாஸ்’ ட்விஸ்ட்! சுபாஷ் சந்திராவுக்கு 99.97% தள்ளுபடி.. கதறும் முன்னணி வங்கிகள்!

இந்தியக் கார்ப்பரேட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது எசல்...

ஆட்சி மாறலாம், காட்சியும் மாறலாம்: ஆளும் கட்சிக்கு அரசியல் விமர்சகர் துக்ளக் ரமேஷ் எச்சரிக்கை!

2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தல், மாநில அரசியலில் எண்ணற்ற...

₹100 கோடி சொத்து மறைப்புப் புகார்: முதலமைச்சர் விஜய்க்குச் சட்டப் போராட்ட நெருக்கடி? – அரசியல் விமர்சகர் தமிழா தமிழா பாண்டியன் தகவல்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய்...

கிராண்ட் செஸ் டூர் சாம்பியன் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா: சாதனை படைத்த முதல் இந்தியர்!

சர்வதேச செஸ் அரங்கில் இந்தியா மற்றொரு வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளது....

450 கிலோ தங்கம்.. 1 பைசா டெண்டர் பிளான்!தாய்மாமன் மோதிர திட்டத்தில் அரங்கேறிய “விஞ்ஞான ஊழல்”.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் ‘தாய்மாமன் மோதிர திட்டத்திற்கான’ தங்க மோதிரங்கள்...

கன்னியாகுமரி மாவட்டத்தை உலக தரம் மிக்க ஒரு சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் –  விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்க உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டும். விஜய் வசந்த் எம். பி பாராளுமன்றத்தில் கோரிக்கைஇயற்கை அழகு மிக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதன் மூலம் உலக தரம்...

மதுபோதையில் முதியவர் கொலை – ஒருவர் கைது

மதுபோதை தகராறில் மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் கொலை வழக்கில் கைது. மதுபோதையில் தாக்கி தள்ளி கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மதுபோதையில் என்ன செய்தேன் என தெரியவில்லை என வாக்குமூலம்.கடந்த 8...

அம்பத்தூரில் டிரான்ஸ்பார்மரால் சிறுவன் வாழ்க்கையே தலைகீழாக மாறியது: பரபரப்பு சம்பவம்…!

அம்பத்தூரில் பூங்காவில் விளையாடிய சிறுவன் மின்மாற்றி உரசி 50 சதவிகித தீக்காயத்துடன் உயிருக்கு போராடும் சம்பவம் காண்போரை கலங்க வைத்துள்ளது.சென்னை அம்பத்தூர் அடுத்த ஒரகடம் பகுதியை சேர்ந்த தம்பதி செந்தில்குமரன் (40) மற்றும்...

கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர்கள் இருவர் உயிர் தப்பினர்…!

பழவேற்காடு முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் இரண்டு மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சதீஷ்குமார், சுமார் 1 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள், வாக்கி டாக்கி இயந்திரம் கடல் அலையில் அடித்து சென்றன.திருவள்ளூர்...

ஆண்டு ஒன்றுக்கு ரூ.8 லட்சம் வருவாய் பெறும் உயர்ஜாதியினர் – ஏழைகளா?- கி.வீரமணி

EWS என்ற ஒன்றை உருவாக்கி, ‘உயர்ஜாதியில் மட்டும் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு’ என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாகும். அந்தச் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது என்று ஓய்வு...

முன்னாள் திமுக எம்.பி  இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி…

கோவையில் உடல் நலக்குறைவால் காலமான முன்னாள் திமுக எம்.பி  இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.கோவை நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. இரா.மோகன்...