News365
Exclusive Content
யூஎஸ் ஓபன் டென்னிஸ்: முதல் செட்டை இழந்தாலும் பொறுமையாக விளையாடி வெற்றி பெற்றேன் – கார்லோஸ் அல்கராஸ் பேட்டி!
யூஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முந்தைய மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது...
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக வி.வி.எஸ். லட்சுமண் நியமனம்!
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான...
‘ரூ.50,000 போதும்.. வீட்டிலிருந்தபடியே கைநிறைய லாபம்!’ – அசத்தலான 4 சிறிய வணிக யோசனைகள் குறித்த சிறப்புச் செய்தித் தொகுப்பு!
நவீன கால விலைவாசி உயர்வு மற்றும் கடுமையான பொருளாதாரச் சூழலில், சொந்தமாகத்...
அதிர்ச்சி அலர்ட்: இருட்டாகும் பூமி… உருகும் பனிப்பாறைகள்… மனிதகுலத்தை நோக்கி விரைந்திடும் பேரழிவு! – பூவுலகின் எச்சரிக்கை அறிக்கை
விண்வெளியில் இருந்து பார்க்கும்போது நமது பூமி தனது இயற்கையான பிரகாசத்தை வேகமாக...
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வழக்கு: மு.க.ஸ்டாலினுக்கு சாதகமா அல்லது பாதகமா? – தராசு ஷியாம் விரிவான பகுப்பாய்வு!
தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்திய கொளத்தூர் தொகுதி மின்னணு...
தமிழக அரசியலில் சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்: வியூகங்களுக்கு முட்டுக்கட்டை போடும் சட்டப் போராட்டங்கள்!
தமிழக அரசியல் களத்தில் தற்போது இடைத்தேர்தல் குறித்த விவாதங்களும், சட்டமன்ற உறுப்பினர்களின்...
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் ரத்து வழக்கு ஒத்திவைப்பு…!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற மீது நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.செந்தில்பாலாஜி தரப்பில் வாதிட்டவர் விளக்கம்...
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4500 கன அடி உபரி நிர் திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 24 அடியை நெருங்குவதால் பாதுகாப்பு கருதி 5 கண் மதகு வழியாக 4500 கன அடி உபரி நீர் திறப்பு.செம்பரம்பாக்கம் ஏரி 3645 மில்லியன் கன அடியில் 3538...
வால்டாக்ஸ் ரோட்டில் திருநங்கைகள் கஞ்சா மற்றும் மது போதையில் காவலரிடம் வாக்குவாதம்…!
வால்டாக்ஸ் ரோட்டில் எதிர்திசையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 3 திருநங்கைகளை தட்டிக் கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளரிடமும், நுண்ணறிவு பிரிவு தலைமை காவலரிடமும் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த...
ஆவடி அருகே திடீரென தீ பற்றி எரிந்த இ பைக்கால் பரபரப்பு…!
ஆவடி அருகே திடீரென தீ பற்றி எரிந்த இ பைக்கால் பரபரப்பு - மின்சார கம்பத்தின் கீழ் தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றம்..ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சாந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் நீதா அகிலேஷ்....
புழல் மத்திய சிறையில் கூடுதல் சிறை கண்காணிப்பாளருக்கு கொலை மிரட்டல்…!
புழல் மத்திய சிறைச்சாலை கூடுதல் சிறை கண்காணிப்பாளருக்கு கொலை மிரட்டல். புழல் மத்திய சிறைத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தர்மராஜ் பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் புகார் .பிரபல ரவுடி அரும்பாக்கம் ராதா,ரெட்டில்ஸ் சேதுபதி, வெள்ளவேடு...
ஆவடி காவல் ஆணையரகம் எல்லையில் திருடுப்போன 1.8 கிலோ தங்கம் மீட்பு – உரிமையாளரிடம் ஆணையர் சங்கர் ஒப்படைப்பு…!
ஆவடி காவல் ஆணையரகம் எல்லையில் கடந்த 6 மாதத்தில் திருடுப்போன 1.8 கிலோ தங்கம் , 1.1கிலோ வெள்ளி, 507 செல்போன்களை மீட்டு பொருட்களை பறி கொடுத்தவர்களிடம் ஆணையர் சங்கர் ஒப்படைத்தார்.ஆவடி மாநகரில்...
