News365
Exclusive Content
“அமித் ஷா வந்தாரு.. பிளான் மாறுச்சு!” ராகுல் காந்தி விஷயத்தில் த.வெ.க ‘யூ-டர்ன்’.. போட்டுடைத்த காங்கிரஸ்!
பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் த.வெ.கவின் திடீர் நிலைப்பாட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சர்...
WhatsApp-ல் வருகிறது மிகப்பெரிய மாற்றம்! இந்தியாவில் Third-Party AI Chat வசதி – இனி என்ன செய்ய முடியும்?
உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில்,...
“பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி: த.வெ.க திடீர் தயக்கம்.. அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மழுப்பல்!”
தேசிய அளவில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்தும் விவாதங்கள் அரசியல்...
சென்னை 2-வது விமான நிலையம்: செய்யூர் அல்லது கும்மிடிப்பூண்டியா? ஏர்போர்ட் அத்தாரிட்டிக்கு த.வெ.க அரசு அதிரடி கடிதம்!
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு,...
MCU வரலாற்றிலேயே மிக நீண்ட திரைப்படம்? ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ ஓட்ட நேரம் குறித்து வெளியான அதிரடித் தகவல்!
ஹாலிவுட் திரையுலகின் பிரம்மாண்ட படைப்பான மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் (MCU) தயாரிப்பில்...
கல்லணையில் இன்று தண்ணீர் திறப்பு! டெல்டா விவசாயிகளுக்கு வந்த முக்கிய அறிவிப்பு – சம்பா சாகுபடி தீவிரம்
காவிரி டெல்டா விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு முக்கியமான நாளாக இன்று...
கூவம் ஆற்றில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய சென்னை காவல் ஆணையரின் சிறப்பு அதிவிரைவு படை
கூவம் ஆற்றில் தவறி விழுந்த பெண் பொக்கலைன் எந்திரம் மூலம் காப்பாற்றிய சென்னை காவல் ஆணையரின் சிறப்பு அதிவிரைவு படை போலீசார்.சென்னை விருகம்பாக்கத்தில் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் குடியிருக்கும் டாய்சா எனும் அடுக்குமாடி...
ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் கடைகளில் ஷட்டரை உடைக்கும் கும்பலை பிடிக்க போலீசார் திணறல்…!
ஆவடி, அம்பத்தூர் சுற்று வட்டாரங்களில் உள்ள கடைகளில் ஷட்டரை உடைத்து கும்பலை கண்டுப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் டைமன்ராஜா வெள்ளையன்...
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் ரத்து வழக்கு ஒத்திவைப்பு…!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற மீது நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.செந்தில்பாலாஜி தரப்பில் வாதிட்டவர் விளக்கம்...
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4500 கன அடி உபரி நிர் திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 24 அடியை நெருங்குவதால் பாதுகாப்பு கருதி 5 கண் மதகு வழியாக 4500 கன அடி உபரி நீர் திறப்பு.செம்பரம்பாக்கம் ஏரி 3645 மில்லியன் கன அடியில் 3538...
வால்டாக்ஸ் ரோட்டில் திருநங்கைகள் கஞ்சா மற்றும் மது போதையில் காவலரிடம் வாக்குவாதம்…!
வால்டாக்ஸ் ரோட்டில் எதிர்திசையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 3 திருநங்கைகளை தட்டிக் கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளரிடமும், நுண்ணறிவு பிரிவு தலைமை காவலரிடமும் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த...
ஆவடி அருகே திடீரென தீ பற்றி எரிந்த இ பைக்கால் பரபரப்பு…!
ஆவடி அருகே திடீரென தீ பற்றி எரிந்த இ பைக்கால் பரபரப்பு - மின்சார கம்பத்தின் கீழ் தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றம்..ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சாந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் நீதா அகிலேஷ்....
