News365

Exclusive Content

செப். 6-ல் பல மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை! இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று – IMD முக்கிய அப்டேட்

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருக்கும் நிலையில், செப்டம்பர் 6-ம்...

சிம்புவின் ‘அரசன்’ படத்திற்கு திடீர் மாற்றம்! பொங்கல் ரிலீஸ் இல்லை – தீபாவளியில் வெளியாகும் முக்கிய அப்டேட்

சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் குறித்த...

இன்று தொடங்குகிறது Bigg Boss Tamil 10! விஜய் சேதுபதி தொகுப்பில் பிரம்மாண்ட Grand Launch – என்ன ஸ்பெஷல்?

சின்னத்திரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த Bigg Boss Tamil 10...

“ஆஸ்திரேலிய முதலீடு… 7 கிலோ தங்கம்… 26 லட்சம் கேஷ்!” ஓசூர் அதிகாரிக்கு ஸ்கெட்ச் போட்டு தூக்கிய DVAC! சேலம் பங்களாவில் என்ன நடந்தது?

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையின் (DVAC) தொடர் அதிரடி சோதனைகள் பல்வேறு திடுக்கிடும்...

“ஆன்லைன் மோகமும் கோடிக்கணக்கான ஏமாற்றமும்!” – ‘FQL’ செயலி மோசடியின் பின்னணி என்ன? – பத்திரிகையாளர் சிவப்பிரியன் விரிவான அலசல்!

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியும், டிஜிட்டல் மயமாகும் உலகமும் மக்களுக்குப் பல நன்மைகளை...

ஆண்டு ஒன்றுக்கு ரூ.8 லட்சம் வருவாய் பெறும் உயர்ஜாதியினர் – ஏழைகளா?- கி.வீரமணி

EWS என்ற ஒன்றை உருவாக்கி, ‘உயர்ஜாதியில் மட்டும் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு’ என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாகும். அந்தச் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது என்று ஓய்வு...

முன்னாள் திமுக எம்.பி  இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி…

கோவையில் உடல் நலக்குறைவால் காலமான முன்னாள் திமுக எம்.பி  இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.கோவை நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. இரா.மோகன்...

கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…!

ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை கட்டிக்கொடுக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், வழக்கு செலவு தொகை ஒரு லட்சம் ரூபாயை செலுத்தவும் கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர்...

திருப்பூரில் போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது…!

போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஐந்து பேர் கைது. மேலும் நான்கு பேருக்கு போலீஸ் வலை.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகே அணைப்பதி பகுதியை சேர்ந்தவர்...

சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடி கையாடல்…! இருவர் கைது…

சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடியை கையாடல் செய்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர்கள் மேலும் இருவர் கைது.சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை...

ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி…!

ஆந்திரா மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஆற்று  கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி.ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் மண்டலம், பொடாவரம் கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தை சேர்ந்த நெலப்புடி...