News365

Exclusive Content

அமெரிக்கத் தேர்தலில் குடியரசுக் கட்சி வென்றால் குடிமக்களுக்குத் தலா $5,000 வழங்கப்படும்: அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

அமெரிக்காவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர்...

டெல்லி இன்று முழுவதும் High Alert! BRICS மாநாட்டால் சாலைகளில் கட்டுப்பாடு, போக்குவரத்து மாற்றம் – பொதுமக்களுக்கு புதிய அறிவுறுத்தல்

டெல்லியில் BRICS உச்சி மாநாடு நடைபெறுவதையொட்டி தலைநகரில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது....

சிதம்பரத்தில் நகைக்கடையில் நூதன மோசடி: போலியான நகையைக் கொடுத்து தங்க நகை சுருட்டல் – கார் மற்றும் நகையுடன் பெண் உட்பட 3 பேர் கைது!

சிதம்பரத்தில் நகைக்கடையில் போலியான கவரிங் நகையைக் கொடுத்து ஏமாற்றித் தங்க நகையை...

டெல்லியில் நாளை கோலாகலமாகத் தொடங்கும் 18-வது BRICS உச்சி மாநாடு: பாரத் மண்டபத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்!

இந்தியாவின் தலைமையின்கீழ் நடைபெறும் 18-வது 'பிரிக்ஸ்' (BRICS) உச்சி மாநாடு, தலைநகர்...

சென்னையில் விடிய விடிய அதிரடி வேட்டை: ஒரே இரவில் 70 ரவுடிகள் கைது!

தலைநகர் சென்னையில் குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும்...

பழங்குடியினத் தாயும் சேயும் பலி: சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!

கொத்தடிமை உழைப்புச் சுரண்டலை முற்றாக ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க...

கணவருடன் கோபித்துக் கொண்டு தோழி வீட்டில் சென்ற பெண்ணின் நகை, பணம் காணவில்லை…!

சென்னை ஏழு கிணறு போர்த்துக்கீசியர் தெருவை  சேர்ந்த 54 வது பெண் பதர்நிஷா பேகம் . இவரது கணவர் துணிக்கடை வைத்துள்ளார்.கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நவம்பர் 13 ஆம்...

கன்னியாகுமரி மாவட்டத்தை உலக தரம் மிக்க ஒரு சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் –  விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்க உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டும். விஜய் வசந்த் எம். பி பாராளுமன்றத்தில் கோரிக்கைஇயற்கை அழகு மிக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதன் மூலம் உலக தரம்...

மதுபோதையில் முதியவர் கொலை – ஒருவர் கைது

மதுபோதை தகராறில் மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் கொலை வழக்கில் கைது. மதுபோதையில் தாக்கி தள்ளி கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மதுபோதையில் என்ன செய்தேன் என தெரியவில்லை என வாக்குமூலம்.கடந்த 8...

அம்பத்தூரில் டிரான்ஸ்பார்மரால் சிறுவன் வாழ்க்கையே தலைகீழாக மாறியது: பரபரப்பு சம்பவம்…!

அம்பத்தூரில் பூங்காவில் விளையாடிய சிறுவன் மின்மாற்றி உரசி 50 சதவிகித தீக்காயத்துடன் உயிருக்கு போராடும் சம்பவம் காண்போரை கலங்க வைத்துள்ளது.சென்னை அம்பத்தூர் அடுத்த ஒரகடம் பகுதியை சேர்ந்த தம்பதி செந்தில்குமரன் (40) மற்றும்...

கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர்கள் இருவர் உயிர் தப்பினர்…!

பழவேற்காடு முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் இரண்டு மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சதீஷ்குமார், சுமார் 1 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள், வாக்கி டாக்கி இயந்திரம் கடல் அலையில் அடித்து சென்றன.திருவள்ளூர்...

ஆண்டு ஒன்றுக்கு ரூ.8 லட்சம் வருவாய் பெறும் உயர்ஜாதியினர் – ஏழைகளா?- கி.வீரமணி

EWS என்ற ஒன்றை உருவாக்கி, ‘உயர்ஜாதியில் மட்டும் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு’ என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாகும். அந்தச் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது என்று ஓய்வு...