News365

Exclusive Content

பரந்தூரில் விமான நிலையத்திற்கு பதிலாக செமி கண்டக்டர் ஆலை கொண்டுவந்தால் இயற்கை பாதிக்கப்படாதா? – பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்

அன்புமணி கண்டனம்: பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்குப் பதிலாக செமி கண்டக்டர்...

அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தை இந்தியாவில் நடத்த முடிவு: ஐ.பி.எல். நிர்வாகம்

2027-ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் மினி ஏலத்தை இந்தியாவில் நடத்த ஐபிஎல்...

அமெரிக்காவில் பரபரப்பு! பேருந்து விபத்தை நேரலை செய்துகொண்டிருந்த NBC ஹெலிகாப்டர் திடீர் விபத்து – 3 பேர் பலி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பேருந்து விபத்து தொடர்பான செய்தியைச் சேகரித்துக்...

மெக்கா மீது தாக்குதல் நடத்தவில்லை: சவூதி அரேபியாவின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தது ஹூத்தி அமைப்பு!

புனித நகரான மெக்கா மீது தாங்கள் எந்தவிதமான தாக்குதலும் நடத்தவில்லை என்றும்,...

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு – 5 முனைப் போட்டி தீவிரம்!

வேட்புமனு நிறைவு: தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம்...

ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் கடைகளில் ஷட்டரை உடைக்கும் கும்பலை பிடிக்க போலீசார் திணறல்…!

ஆவடி, அம்பத்தூர் சுற்று வட்டாரங்களில் உள்ள கடைகளில் ஷட்டரை உடைத்து கும்பலை கண்டுப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் டைமன்ராஜா வெள்ளையன்...

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் ரத்து வழக்கு ஒத்திவைப்பு…!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற மீது நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.செந்தில்பாலாஜி தரப்பில் வாதிட்டவர் விளக்கம்...

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4500 கன அடி உபரி நிர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 24 அடியை நெருங்குவதால்  பாதுகாப்பு கருதி  5 கண் மதகு வழியாக 4500 கன அடி உபரி நீர் திறப்பு.செம்பரம்பாக்கம் ஏரி 3645 மில்லியன் கன அடியில் 3538...

வால்டாக்ஸ் ரோட்டில் திருநங்கைகள் கஞ்சா மற்றும் மது போதையில் காவலரிடம் வாக்குவாதம்…!

வால்டாக்ஸ் ரோட்டில் எதிர்திசையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 3 திருநங்கைகளை தட்டிக் கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளரிடமும், நுண்ணறிவு பிரிவு தலைமை காவலரிடமும் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த...

ஆவடி அருகே திடீரென தீ பற்றி எரிந்த இ பைக்கால் பரபரப்பு…!

ஆவடி அருகே திடீரென தீ பற்றி எரிந்த இ பைக்கால் பரபரப்பு - மின்சார கம்பத்தின் கீழ் தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றம்..ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சாந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் நீதா அகிலேஷ்....

புழல் மத்திய சிறையில் கூடுதல் சிறை கண்காணிப்பாளருக்கு கொலை மிரட்டல்…!

புழல் மத்திய சிறைச்சாலை கூடுதல் சிறை கண்காணிப்பாளருக்கு கொலை மிரட்டல். புழல் மத்திய சிறைத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தர்மராஜ் பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் புகார் .பிரபல ரவுடி அரும்பாக்கம் ராதா,ரெட்டில்ஸ் சேதுபதி, வெள்ளவேடு...