News365

Exclusive Content

பரந்தூரில் விமான நிலையத்திற்கு பதிலாக செமி கண்டக்டர் ஆலை கொண்டுவந்தால் இயற்கை பாதிக்கப்படாதா? – பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்

அன்புமணி கண்டனம்: பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்குப் பதிலாக செமி கண்டக்டர்...

அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தை இந்தியாவில் நடத்த முடிவு: ஐ.பி.எல். நிர்வாகம்

2027-ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் மினி ஏலத்தை இந்தியாவில் நடத்த ஐபிஎல்...

அமெரிக்காவில் பரபரப்பு! பேருந்து விபத்தை நேரலை செய்துகொண்டிருந்த NBC ஹெலிகாப்டர் திடீர் விபத்து – 3 பேர் பலி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பேருந்து விபத்து தொடர்பான செய்தியைச் சேகரித்துக்...

மெக்கா மீது தாக்குதல் நடத்தவில்லை: சவூதி அரேபியாவின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தது ஹூத்தி அமைப்பு!

புனித நகரான மெக்கா மீது தாங்கள் எந்தவிதமான தாக்குதலும் நடத்தவில்லை என்றும்,...

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு – 5 முனைப் போட்டி தீவிரம்!

வேட்புமனு நிறைவு: தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம்...

அரபிக்கடலில் பரபரப்பு! இந்திய போர்க்கப்பல் மீது மோதிய பாகிஸ்தான் கப்பல் – மத்திய அரசு கடும் கண்டனம்

அரபிக்கடலில் சர்வதேச கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையின்...

கன்னியாகுமரி மாவட்டத்தை உலக தரம் மிக்க ஒரு சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் –  விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்க உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டும். விஜய் வசந்த் எம். பி பாராளுமன்றத்தில் கோரிக்கைஇயற்கை அழகு மிக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதன் மூலம் உலக தரம்...

மதுபோதையில் முதியவர் கொலை – ஒருவர் கைது

மதுபோதை தகராறில் மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் கொலை வழக்கில் கைது. மதுபோதையில் தாக்கி தள்ளி கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மதுபோதையில் என்ன செய்தேன் என தெரியவில்லை என வாக்குமூலம்.கடந்த 8...

அம்பத்தூரில் டிரான்ஸ்பார்மரால் சிறுவன் வாழ்க்கையே தலைகீழாக மாறியது: பரபரப்பு சம்பவம்…!

அம்பத்தூரில் பூங்காவில் விளையாடிய சிறுவன் மின்மாற்றி உரசி 50 சதவிகித தீக்காயத்துடன் உயிருக்கு போராடும் சம்பவம் காண்போரை கலங்க வைத்துள்ளது.சென்னை அம்பத்தூர் அடுத்த ஒரகடம் பகுதியை சேர்ந்த தம்பதி செந்தில்குமரன் (40) மற்றும்...

கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர்கள் இருவர் உயிர் தப்பினர்…!

பழவேற்காடு முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் இரண்டு மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சதீஷ்குமார், சுமார் 1 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள், வாக்கி டாக்கி இயந்திரம் கடல் அலையில் அடித்து சென்றன.திருவள்ளூர்...

ஆண்டு ஒன்றுக்கு ரூ.8 லட்சம் வருவாய் பெறும் உயர்ஜாதியினர் – ஏழைகளா?- கி.வீரமணி

EWS என்ற ஒன்றை உருவாக்கி, ‘உயர்ஜாதியில் மட்டும் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு’ என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாகும். அந்தச் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது என்று ஓய்வு...

முன்னாள் திமுக எம்.பி  இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி…

கோவையில் உடல் நலக்குறைவால் காலமான முன்னாள் திமுக எம்.பி  இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.கோவை நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. இரா.மோகன்...