News Desk
Exclusive Content
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...
புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு
புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...
“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்
இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட்...
கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்
வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...
நாடாளுமன்ற கூட்டத்தொடரை அவசரம் அவசரமாக நடத்த மத்திய அரசு திட்டமிடுவது ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி
வருகின்ற ஏப்ரல் 23, 29-ஆம் ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் மேற்கு...
மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்
வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...
தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக் சென்னையில் கடும் பாதுகாப்பு…18,000 காவலர்கள் குவிப்பு …
சென்னை பெருநகர காவல் - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 18,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் நியமிக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பிற்காக சென்னை பெருநகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...
தகுதி தேர்வால் பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
தகுதி தேர்வால் பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்காக சிறப்பு சட்டத்தை இந்த சட்டசபை கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”கடந்த...
நீதிமன்றத்தில் கண்ணியம் தேவை – கோட் இன்றி ஆஜரான பாஜக செலலாளருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
முறையாக வழக்கறிஞர் உடை அணியாமல் விசாரணைக்கு ஆஜரான வழக்கறிஞரும், பாஜக மாநில செயலாளருமான அஸ்வத்தாமனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி...
சட்டப்பேரவையில் பாமக எம்.எல்.ஏ.க்கள் மோதல் – அன்புமணி தரப்பு வெளிநடப்பு!
சட்டப்பேரவையில் ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டதை எதிர்த்து அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.பாமக சட்டமன்றக் குழுத் தலைவராக ஜி.கே மணியை நீக்கி புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என...
மின்னல் தாக்கி 4 பெண்கள் பலி…இழப்பீடு வழங்க கோரி சீமான் கோரிக்கை…
வேப்பூர் அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்சம் துயர் துடைப்பு நிதியாக வழங்க வேண்டும் என சீமான் கோரிக்கை வைத்துள்ளாா்.நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்...
விண்ணை முட்டும் தங்கம் விலை…கருணையே கிடையாத என கண்ணீர் விடும் நடுத்தரமக்கள்…
இன்றைய (அக்டோபர் 17) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.தங்கம் விலை இன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இனி வரும் காலங்களில் வெறும் கனவாகத்தான் இருக்கும் என்ற அச்சம் தற்போது நிலவி...
