News Desk

Exclusive Content

அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம்: அமெரிக்காவின் ‘மிரட்டல்களையும்’ மீறி ஈரான் எண்ணெய் கப்பல் தனது எல்லைக்குள் நுழைந்தது

​அமெரிக்க ராணுவத்தின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களையும் மீறி, ஈரானிய எண்ணெய் கப்பல் ஒன்று...

கடைசிகட்ட பிரச்சாரம் : தட்டித்தூக்கிய திமுக – இருமுனை போட்டியாக மாறிய களம்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 'பாலிமார்க்கெட்'...

அடக்கு முறைக்கு தமிழ் நாடு ஒருபோதும் அடிப்பணியாது – கார்கே

தமிழ் நாடு ஒருபோதும் அடக்குமுறைக்கு அடிப்பணியாது என்று மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளாா்.தமிழகத்தில்...

திமுக அரசு “டோக்கன் அரசியல்” மீது நம்பிக்கை வைத்துள்ளது – சசிகலா  விமர்சனம்

திராவிட முன்னேற்ற கழகம்” டோக்கன் அரசியல் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக சசிகலா...

விஜய் அதிக வாக்குகள் வாங்கினால் அது திமுகவிற்கு சாதகமாக அமைய வாய்ப்பு

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்...

இந்தியப் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 6.6 சதவீதமாக வளரும் – ஐ.நா அறிக்கை

இந்தியாவின் பொருளாதாரம் இந்த ஆண்டில் (2026-ல்) 6.4 சதவீதமாகவும், அடுத்த ஆண்டில்...

எத்தனை பட்டும் திருந்தாத மக்கள்…போலிசாமியாரை நம்பி லட்சங்களை இழந்த 500 குடும்பங்கள்!

கரூரில் 1 லட்சம் ரூபாய் கொடுத்தால், மூன்று லட்சமாக திருப்பித் தருவதாக போலிச் சாமியாரை வைத்து, ஒரே ஊரை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி...

‘சிறப்பு விசாரணை குழு’அமைக்க வேண்டும்… உச்சநீதிமன்றத்தில் மனு

ராகுல் காந்தியின் “வாக்காளர் முறைகேடு” என்ற குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு  நடத்த வேண்டும் என உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது!கர்நாடகா, மராட்டிய மாநில உள்ளிட்ட...

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அரிதான தீர்ப்பு – சேலம் சிறப்பு நீதிமன்றம் அதிரடி

முன்விரோதம் காரணமாக சேலம் அருகே பட்டியல் இனத்தை சேர்ந்தவரை தாக்கிய வழக்கில், சேலம் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் கீழ் தண்டனை வழங்குவது அரிதான ஒன்றாக இருப்பதாகவும் வழக்கறிஞர் பாண்டியன்...

ஒரு கி.மீ பாலம் அமைக்க ரூ.195 கோடியா? என அன்புமணி அதிருப்பதி

ஒரு கி.மீ பாலம் அமைக்க ரூ.195 கோடியா? தேனாம்பேட்டை -சைதாப்பேட்டை மேம்பால மதிப்பீடு பற்றி விசாரணை நடத்த வேண்டும்! என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

திருவாரூரில் வெறிநாய் தாக்குதல் – பாட்டி,பேரன் படுகாயம்

திருவாரூர் மாவட்டம் மேல்கொண்டாழி கிராமத்தில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தெருநாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிராமத்தில் வீட்டின் முன்பு தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை...

பதவி நீக்க மசோதா கூட்டு குழுவுக்கு அனுப்பிவைப்பு

பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா எதிர்கட்சிகளின் எதிர்பிற்கு பின் நாடாளுமன்றக் கூட்டு குழுவிற்கு அனுப்பப்படும் என அமித் ஷா குறிப்பிட்டுள்ளாா்.பிரதமர், மத்திய அமைச்சர்கள் முதல்வர்கள் 30 நாள்குளுக்கு சிறையில் இருந்தால்...