News Desk

Exclusive Content

​அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’  –  ராகுல் காந்தி தாக்கு…

அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என...

தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்

​சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின்...

ஈரானின் யுரேனியம் இருப்பை எங்கேயும் மாற்றமுடியாது – ஈரான் திட்டவட்டம்

​மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் ராணுவம், ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய எரிசக்தி...

”இரட்டை இலை சின்னம்… பாஜக சின்னமாக மாறிவிட்டது” – திருமாவளவன் விமர்சனம்…

இரட்டை இலை சின்னம் இனி அதிமுக சின்னம் அல்ல அது பாஜகவின்...

தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்

அரசியல் கட்சிகள் சார்பில் அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகளை  நிரந்தர கட்டிடங்களில் அமைக்க...

அதிமுகவினர் ரூ.10,000 செக் விநியோகம் – நீதிமன்றத்தில் வழக்கு

தேர்தலை முன்னிட்டு ரூ.2,000, ரூ.10,000 என குறிப்பிட்டு காசோலை போல அச்சடிக்கப்பட்ட...

நீண்டநாள் கோரிக்கைக்கு தீர்வு…முதற்கட்ட அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு!

முதற்கட்டமாக ஜூலை 2023 ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 2024 ஆம் ஆண்டு காலகட்டத்தில் போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 1137.97 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு...

30,000க்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் பாதிப்பு… டி.சி.எஸ் நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம்

30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ள டி.சி.எஸ் நிர்வாகத்தை கண்டித்தும், ஐ.டி நிறுவனங்களை முறைப்படுத்த வலியுறுத்தியும் சி.ஐ.டி.யு மற்றும் ஐ.டி ஊழிய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்தியாவின் மிகப்பெரிய...

இந்தியா கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு!

இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி என கார்கே அறிவித்துள்ளாா்.டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக்கு பிறகு துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி என கார்கே அறிவித்துள்ளாா். NDA...

டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி மறைவு

திமுக பொருளாளர் மூத்த தலைவர் டி.ஆர்.பாலு மனைவி உடல்நலக் குறைவால் காலமானார்.திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி (80) உடல்நலக் குறைவால் காலமானார். நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார்...

தாம்பரம் போலீஸ் பூத்துக்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு!

ஜிஎஸ்டி சாலையில் போலீஸ் பூத்துக்குள் கடும் சீற்றத்துடன் இருந்த நல்ல பாம்பை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்.சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் சிக்னலில் போலீஸ் பூத் உள்ளது இதில் காவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்த...

“டாஸ்மாக்” ஊழல் வழக்கில் அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு…

“டாஸ்மாக்” தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் நான்கு வாரங்களுக்கு ஒத்திவைப்பு!டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது தொடர்பாக கடந்த மார்ச்...