News Desk
Exclusive Content
சூடான் போர் – மனிதகுலத்திற்கு மிகப்பெரிய பேரழிவாக மாறும் அபாயம்… 2.89 கோடி மக்கள் இலை, மண் தின்று உயிர் வாழும் அவலம்…
சூடானில் உள்நாட்டுப் போரால் ஏற்பட்டுள்ள கடும் உணவுப் பஞ்சத்தால், சுமார் 2.89...
அண்ணாநகர்: திமுக ஆட்சியில் 100 கோடி ரூபாயில் மழை நீர் வடிகால் பணி முடிக்கப்பட்டுள்ளது – சிற்றரசு பேட்டி
திமுக ஆட்சியில் அண்ணாநகர் தொகுதியில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை...
சித்திரைத் திருநாளை கொண்டாடும் தமிழர்களுக்கு வாழ்த்துகள் – அன்புமணி
தமிழர்களின் சிறப்புகளில் ஒன்றான சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்கள்...
தமிழ்நாட்டின் வாசல்வரை வந்துவிட்டது பேராபத்து – முதல்வர் எச்சரிக்கை
தமிழ்நாட்டின் வாசல்வரை வந்துவிட்டது பேராபத்து என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக...
ஈரான் – அமெரிக்கா பதற்றம்: ஹார்முஸ் முடக்கத்திற்கு மத்தியில் ‘ஏவுகணைப் படகுகள் தயார்’ என ஈரான் எச்சரிக்கை
ஈரான் கடற்படை "முடிந்துவிட்டது" (Finished) என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின்...
“கலைஞர் கனவு இல்லம்” திட்டப் பயனாளியின் வீட்டுக்கு விருந்தினராக சென்ற முதல்வர்…
வேலூர் கே.வி.குப்பத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பயன் பெற்ற பெண்ணிடம்...
நாட்டில் மதரீதியிலான இட ஒதுக்கீட்டை கொண்டு வர முடியாது – ராகுல் காந்தியை எச்சரித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா
பாஜக நாட்டில் இருக்கும் வரை சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது எனவும், மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என ராகுல் காந்தி உறுதியளிப்பதற்கு ஜார்க்கண்ட் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உள்துறை...
காலை உணவுத் திட்டம் குறித்து பேசி அசத்திய அரக்கோணம் பள்ளி மாணவர்!
தமிழ் நாட்டில் உள்ள 233 தொகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து முடித்த மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி! அரக்கோணம் பெருமூச்சி பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய...
நான் காலணி துடைக்கிறேன், நீங்கள் கண்ணீரை துடையுங்கள்..” ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்காக ஷூ பாலிஷ் போடும் பேராசிரியர்
சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த செல்வகுமார் தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றுகிராா். இவா் ஆதரவற்ற ஏழை குழந்தைகளின் கல்வி மற்றும் உணவுக்காக,பொது மக்களின் காலணிகளை சுத்தம் செய்து நிதி திரட்டி வருகிறார்.எந்த...
மோசடி வழக்கில் – போலீஸ்காரருக்கு ஒன்றரை ஆண்டு சிறை; ரூ4 லட்சம் அபராதம்
நெல்லை மாவட்டம் பழவூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் போலீஸ்காரர் அசோகன் என்பவருக்கு செக் மோசடி வழக்கில் ஒன்றரை ஆண்டு சிறை தண்டனையும் 4 லட்ச ரூபாய் அபாராதமும் விதித்து வள்ளியூர் மாவட்ட...
நெஞ்சு வலியால் அவதிப்பட்ட இளைஞரை துரித நடவடிக்கையால் காப்பாற்றிய காவல் துறையினருக்கு – பாராட்டுக்கள்
சாலையில் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட இருசக்கர வாகன ஓட்டியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து, போலீசாரை போக்குவரத்து துணை ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.கடந்த 6ஆம் தேதி துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்...
“டபுள் கேம்” வழக்கறிஞர் கொலையில் மேலும் 4 பேர் கைது
கன்னயகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து தனது வழக்கு தொடா்பாக வழக்கறிஞர் ஒருவரை நாடி தனது வழக்கை நீதிமன்றத்தில் வாதாட வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் வழக்கறிஞரோ எதிர் தரப்பினருக்கும் ஆதரவாக...
