News Desk
Exclusive Content
”பொம்மை குழந்தை” – பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர சீன பள்ளியின் வித்தியாச முயற்சி…
சீனாவில் உள்ள பள்ளி ஒன்றில், பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர வேண்டும்...
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க...
டெக் மகிந்திரா நிறுவனத்தில் 45 நிமிடங்கள் போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்!
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள டெக் மகிந்திரா ஐடி நிறுவனத்தில் பயங்கர தீ...
”முதல்வர் விஜய்க்கு இன்னும் பல சவால்கள் காத்திருக்கின்றன” – சௌந்தர்யா ரஜினிகாந்த்
தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள நடிகர் விஜய்க்கு அரசியல் ரீதியாக இன்னும் பல சவால்கள்...
ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்
ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...
நீட் தேர்வு – அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது! – கி.வீரமணி கண்டனம்…
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, "அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான நீட் தேர்வு...
ஆசிரியா்களுக்கு மாணவா்கள் பெற்றுத் தரும் நற்சான்று எது – அமைச்சா் விளக்கம் !
பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட குழந்தைகள் தின விழாவில் சிறப்பாக செயல்பட்ட 114 பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கேடயம் வழங்கி பாராட்டினார்.பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த தினமான இன்று குழந்தைகள் தினமாக...
பல்லடம் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய – அரசு அதிகாரிகள்
பல்லடம் அருகே பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை வீடு வீடாக சென்று தங்கள் வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அறிவொளி நகர் நரிக்குறவர் காலனி...
நக்கீரன் கோபாலுக்கு எதிராக ஓம்கர்பாலாஜியை கைது செய்ய தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
நக்கீரன் கோபாலுக்கு எதிராக பேசிய வழக்கில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கர்பாலாஜி மன்னிப்பு கேட்காததால் அவருக்கு எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது அவரை கைது செய்ய...
எல்லாமே தயார்; இனி மழைதான் வரவேண்டும் – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
வெள்ள மீட்புப் பணிக்காக தமிழக அரசோடு சென்னை மாநகராட்சி பணியாளர்கள் 22 ஆயிரம் பேரும் தன்னார்வலர்கள் 18,500 பேரும் 103 படகுகளும் தயாராக இருக்கும் நிலையில், இனி மழை தான் வர வேண்டும்...
நள்ளிரவில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை குறிவைத்து திருடும் கும்பலை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
நள்ளிரவில் சாலைகளின் சுற்றி திரியும் மாடுகளை திருடும் கும்பல் - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் மாவட்டத்தில் நள்ளிரவில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை குறிவைத்து ஒரு கும்பல்...
எட்டிமடை அருகே பொற்கொல்லரிடம் ரூ.54 லட்சம் கொள்ளை – இருவர் கைது
கோவை எட்டிமடை அருகே கேரளா நோக்கிச் சென்ற பொற்கொல்லரை மடக்கி ரூ.54 லட்சம் கொள்ளை அடித்த இருவரை கே.ஜி சாவடி போலீசார் கைது செய்தனர்.கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூரை சேர்ந்தவர் செல்வகுமார்...
