News Desk

Exclusive Content

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க...

டெக் மகிந்திரா நிறுவனத்தில் 45 நிமிடங்கள் போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்!

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள டெக் மகிந்திரா ஐடி நிறுவனத்தில் பயங்கர தீ...

”முதல்வர் விஜய்க்கு இன்னும் பல சவால்கள் காத்திருக்கின்றன” – சௌந்தர்யா ரஜினிகாந்த்

தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள நடிகர் விஜய்க்கு அரசியல் ரீதியாக இன்னும் பல சவால்கள்...

ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்

ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...

நீட் தேர்வு – அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது! – கி.வீரமணி கண்டனம்…

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, "அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான நீட் தேர்வு...

“இந்தியாவை மோடி ஆள்கிறாரா?? அல்லது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆள்கிறாரா??” – டி.கே.எஸ் இளங்கோவன் கேள்வி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழுத்தத்தின் காரணமாகவே ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்...

நெஞ்சு வலியால் அவதிப்பட்ட இளைஞரை துரித நடவடிக்கையால் காப்பாற்றிய  காவல் துறையினருக்கு – பாராட்டுக்கள்

சாலையில் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட இருசக்கர வாகன ஓட்டியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து, போலீசாரை போக்குவரத்து துணை ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.கடந்த 6ஆம் தேதி துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்...

“டபுள் கேம்” வழக்கறிஞர் கொலையில் மேலும் 4 பேர் கைது

கன்னயகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து தனது வழக்கு தொடா்பாக வழக்கறிஞர் ஒருவரை நாடி தனது வழக்கை நீதிமன்றத்தில் வாதாட வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் வழக்கறிஞரோ எதிர் தரப்பினருக்கும் ஆதரவாக...

விமானியின் துரித நடவடிக்கையால் 172 பேர் உயிர் தப்பினர்.

சென்னையில் இருந்து 172 பேருடன், டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஓடு பாதையில் ஓடும் போது திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது இதையடுத்து விமானி அவசரமாக விமானத்தை ஓடு பாதையில் நிறுத்தினார்....

எச்.ராஜா மீது ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் –  புகார்

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் ஷேக் முகமது அலி கொடுத்துள்ள புகாரில், மக்களிடம் அவதூறு கருத்துகளை பரப்பி சமூகங்களுக்கிடையே மோதல் போக்கை ஏற்படுத்தும் பாஜக வை சேர்ந்த எச். ராஜா...

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு தெலுங்கானாவில் கோயில்; பாலபிஷேகம் செய்து அசத்தல்

அமெரிக்க அதிபராக  தேர்ந்தெடுக்கப்பட்டதை டிரம்ப்பிற்கு  அவருக்காக கட்டப்பட்ட கோயிலில் பால் அபிஷேகம் செய்து வணங்கிய கிராம மக்கள் தெலுங்கானா மாநிலம் ஜனகாம் மாவட்டத்தில் உள்ள கொன்னேவ கிராமத்தை சேர்ந்த  புஸ்ஸா கிருஷ்ணா அமெரிக்கா அதிபர்...

கா்நாடகாவில் மறு சீரமைப்பு பணயின் போது 2 மாடி கட்டிடம் சரிந்து விழும் பரபரப்பு காட்சி.

மூன்று மாடி கட்டிடத்தில் உள்ள கீழ் தளத்தில் கட்டுமான மறு சீரமைப்பு பணி நடந்து கொண்டிருந்தபோது முழு கட்டிடம் இடிந்து விழுந்தது.கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்கராபேட் பகுதியில் கேஇபி சாலையில் மூன்று...