News Desk
Exclusive Content
ஹைகோர்ட்டில் கரூர் விவகாரம்: ‘உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு வேலை’.. தமிழ்நாடு அரசு கொடுத்த திடீர் விளக்கம்!
கருணைப் பணி நியமனத்திற்குப் பணியாளர் தேர்வாணையத்தின் அனுமதி தேவையில்லை என டி.என்.பி.எஸ்.சி....
ஞானபீட விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து!
இந்திய இலக்கியத் துறையின் உயரிய விருதான ஞானபீட விருதை வென்றுள்ள புகழ்பெற்ற...
வேளாண் நிதிநிலை அறிக்கை கருத்துக்கேட்டுக் கூட்டம்: செய்தியாளர்களைச் சந்திக்காமல் பின்வாசல் வழியாகப் புறப்பட்டுச் சென்ற அமைச்சர்கள்!
வரவிருக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு தொடர்பாக விவசாயிகளிடம் கருத்துக்கேட்கும் சிறப்புக்...
துறைமுகம் தொகுதி விழாவில் அனல் பறந்த பேச்சு: சேகர்பாபுவை விளாசிய அமைச்சர் மரிய வில்சன்!
சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாட்டின்...
“சும்மா சந்திச்சுட்டுப் போறதுல அர்த்தமில்லை; ஒற்றுமைக்கு ஒரு நோக்கம் இருக்கணும்!” – ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் அறிவுரை!
ரசிகர்களின் கூட்டமைப்பும் அவர்களின் ஒற்றுமையும் வெறும் புகைப்படங்களுடன் முடிந்துவிடாமல், சமூகத்திற்குப் பயன்படும்...
காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டி: ஆண்களுக்கான 65 கிலோ பிரிவில் ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்!
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் பளுதூக்குதலில் இந்தியாவின் சார்பில் ஆண்களுக்கான 65 கிலோ...
சூழ்நிலைக்கு ஏற்ப தன் தந்தையின் எந்தெந்த பாடல்களை பயன்படுத்தலாம் என்று மேடையில் பாடிய யுவன் சங்கர் ராஜா
சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதீ சங்கர் உள்ளிட்டோ நடிப்பில் ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகயுள்ள நேசிப்பாயா படத்தின் இசை...
லஞ்சம் கேட்ட செயற்பொறியாளருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை – சென்னை சிறப்பு நீதிமன்றம்
ஒப்பந்ததாரரின் பில்களை வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் பார்த்திபன் என்பவர், செய்து கொடுத்த...
“சென்னையில் உள்ள 3000 சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது – மேயர் பிரியா….”
சென்னையில் உள்ள 3000 சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளாக வீதி வீதியாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்த அமைச்சர் சேகர்பாபு மற்றும் மாநகராட்சி...
மத்திய அரசுக்கு எதிராக பேசும் மாநிலங்களில், அமலாக்கத்துறை நிரந்தரமாக தங்கியுள்ளது – எம்.பி ஜோதிமணி
அண்ணாமலைக்கு, அவரது அக்காவின் கணவர் சொந்தக்காரரா இல்லையா? என கரூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது எம்.பி ஜோதிமணி கேள்வி ஏழுப்பியுள்ளாா். மேலும், அமலாக்கத்துறை வழி தவறி அங்கே போயிருக்கலாம். அந்த வழக்கு...
கூட்டுறவு வங்கியில் தினசரி சேமிப்பு முகவராக பணியாறிவர் கைது
கோவில்பட்டியில் வங்கியில் செலுத்த வேண்டிய 18 லட்சத்தை மோசடி செய்த வங்கியில் தினசரி சேமிப்பு முகவராக பணியாற்றிய ஊழியர் கைது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் தங்கவேல் (44), அவரது உறவினர்களான...
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உத்தரவிட கோரிய வழக்கு – 24 ம் தேதிக்கு ஒத்திவைப்பு
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உத்தரவிட கோரிய வழக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவிட்டும், வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிப்பிதாகக் கூறி வழக்கை ஜனவரி 24ஆம்...
