News Desk

Exclusive Content

பாகிஸ்தானுடன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை: கார்கில் வெற்றி தினத்தில் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!

27-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தானுடன் இனி ஆக்கிரமிப்பு காஷ்மீர்...

மாணவர் போராட்டத்தின் முதல் நாளே தர்மேந்திர பிரதான் பதவி விலக முன்வந்தார்: பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்க்கியா தகவல்!

மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகிய தர்மேந்திர பிரதான், மாணவர் போராட்டம்...

“மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?”: அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி கடிதம்!

"மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?" என்று மக்களவை எதிர்க்கட்சித்...

தென்மண்டல கவுன்சில் உறுப்பினர்களாக அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல் குமார், ராஜ்மோகன் நியமனம்!

தென் மாநிலங்களில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில...

உத்தரப் பிரதேசம் 2027 தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஒவைசியின் கூட்டணி அழைப்பு; பாஜக கிண்டல்!

வரவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்...

கடின உழைப்பால் நாட்டை வளமாக்கும் விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள் – ராகுல் காந்தி

நாட்டை வளமாக்கும் விவசாயிகளுக்கு தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துக்கள் விவசாயிகளின் உரிமை மற்றும் கண்ணியத்தை பாதுகாக்க எப்போதும் தயாராக இருக்கிறோம் என  தலைவர் ராகுல் காந்தி தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.1979ல் இந்திய...

இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழா 29ஆம் தேதி நடைபெறுகிறது –  பழ. நெடுமாறன் அறிவிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழா வருகிற 29ஆம் தேதி நடைபெறவிருக்கிறது என பழ. நெடுமாறன், உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் அறிவித்துள்ளாா்.சென்னை  சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் இந்திய...

திருப்பதியில் தரிசன ஏற்பாடு செய்வதாக பக்தர்களிடம் சைபர் கிரைம் மோசடி  

 சென்னையின் பிரபல மருத்துவமனை துணைத் தலைவராக இருக்கும் மருத்துவரிடம் சமூக வலைதளம் மூலமாக திருப்பதி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து தருவதாக திருப்பதி தேவஸ்தான நிர்வாகி என கூறி மருத்துவரிடம் 40 ஆயிரம் ரூபாய்...

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் விவகாரம் – இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

திருச்சியில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் இரண்டு பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் இரண்டு வாரத்திற்குள் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், டிஜிபி,டான்ஜெட்கோ பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!கடந்த...

சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் கவுன்சிலிங் முடிந்தபிறகு மருத்துவ சீட்கள் காலியாக இருந்தால் சிறப்பு 'நீட்' கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.கவுன்சிலிங் முடிந்த பிறகு காலியாக உள்ள இடங்களை நிரப்பக் கோரி லக்னோ மருத்துவக்...

அல்லு அர்ஜுன் வீட்டை தாக்கிய மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீன்

அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கற்கள் வீசி தாக்கிய உஸ்மானியா பல்கலைக்கழக  மாணவர் சங்கத்தினர் 6 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் வசிக்கும் நடிகர் அல்லு...