மக்களவை தேர்தல் தொடக்கத்தில் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக கைப்பற்றும் என்று மோடி, அமித்ஷா பேசினார்கள். பின்னர் 370 தொகுதிகள் என்றார்கள். இரண்டாவது கட்டம், மூன்றாவது கட்டம் தேர்தலில் அவர்கள் நம்பிக்கையை இழந்து...
- என்.கே. மூர்த்தி
பிஜேபியின் தேர்தல் வியூகம் - தகர்த்தெரியும் மக்கள்!
18வது மக்களவை தேர்தலில் மற்ற கட்சிகளை காட்டிலும் பிஜேபியின் அணுகுமுறை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. இன்னும் கூர்மையாக கவனித்தோம் என்றால் எதிர்க்கட்சிகளை மிரட்டி,...
இசைஞானி இளையராஜாவும் கவிப்பேரரசு வைரமுத்துவும் தமிழ் சமுதாயத்தின் மாபெரும் ஆளுமைகள். அவர்கள் அடுத்த தலைமுறையினருக்கு குறிப்பாக அவர்களை நேசிக்கும் ரசிகர்களுக்கு அவர்கள் வழிகாட்டும் நெறிமுறைகளை விளக்க வேண்டும் என்று தமிழகம் விரும்புகிறது.
கடந்த சில...
என். கே. மூர்த்தி
மக்களவை தேர்தல் ரிசல்ட் ஜூன் 4ம் தேதி வரவிருக்கிறது. அதன் பின்னர் அதிமுகவில் ஆச்சரியப்படும் அளவிற்கு பல்வேறு மாற்றங்கள் நிகழும் என்று தகவல்கள் வந்துக்கொண்டிருக்கிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா,...
பாஜக எவ்வளவு முயற்சி செய்தாலும் 225 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப்பெற வாய்ப்பு இல்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுவதால் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
18வது மக்களவைக்கான...
தலைமை தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அருண் கோயல் தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் தேர்தல் ஆணையர்களில் ஒருவர் ராஜினாமா செய்திருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை...