raj

Exclusive Content

அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்

அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட  கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ்...

கதாநாயகன் தலைவனாகும் போது ஜனநாயக அரசியலுக்கு ஆபத்து ஏற்படும்

திரைப்படங்களால் தூண்டப்பட்டு, சமூக ஊடகங்களால் ஊதிப்பெரிதாக்கப்படும் தனிநபர் வழிபாடு, தமிழ்நாட்டின் அரசியல்...

விமான பயணிகள் கவனத்திற்கு: புதிய இருக்கை விதிகள் மற்றும் சென்னை விமான நிலைய போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்!

விமானப் பயணிகளின் நீண்ட கோரிக்கைக்குப் பின் அதிரடியான புதிய விதிகளை அறிவித்துள்ளது....

சொந்த காசில் சூடு வைத்துக்கொண்ட அஇஅதிமுக…விடுதலை ராஜேந்திரன் விமர்சனம்…

அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசிய சர்சைகருத்துக்கு, சொந்த...

பூந்தமல்லி அருகே பரபரப்பு: துணியில் சுற்றி பைக்கில் கடத்தப்பட்ட ரூ. 27.5 லட்சம் பறிமுதல்!

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பூந்தமல்லி அடுத்த...

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை விசாரணை? – சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.பி. முறையீடு

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறப்படும்...

இந்த அரசானது அனைத்து விதங்களிலும் தமிழக மக்களுக்கு, சிரமத்திற்கு மேல் சிரமத்தைத் தந்து கொண்டிருக்கிறது – ஆர்.பி.உதயகுமார்

இந்த அரசானது அனைத்து விதங்களிலும் தமிழக மக்களுக்கு, சிரமத்திற்கு மேல் சிரமத்தைத் தந்து கொண்டிருக்கிறது என அதிமுக துணைப் பொதுச்செயலாலர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்று வேளையும் குறைந்த...

திருச்செந்தூர் முருகன் கோவில் கடல் அலையில் சிக்கி முதியவர் பலி

திருச்செந்தூர் முருகன் கோவில் கடல் அலையில் சிக்கி முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம் கருவூர் கிராமத்தில் புதிதாக கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து...

தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய அன்புமணி – என்ன சொன்னார் என்று தெரியுமா?

பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அருஞ்சொல் பொருள் அகராதியில் சமூகநீதி என்பதற்கு இலக்கணமாய் வாழ்த்து கொண்டிருக்கும் தமிழ்க்குலத்தின் முதல்வன்...

”தமிழ் புதல்வன்” திட்டத்திற்கு ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

”தமிழ் புதல்வன்” திட்டத்திற்கு ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்க்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை நடப்பு...

கல்வியில் தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டிக்கிறோம் – பேட்ரிக் ரெய்மாண்ட்

கல்வியில் தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டிக்கிறோம் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “தமிழகம் எப்போதும் கல்வியில் சிறந்து...

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருவதால் குறுவை சாகுபடி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இருப்பினும் கர்நாடகாவில்...