raj

Exclusive Content

அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்

அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட  கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ்...

கதாநாயகன் தலைவனாகும் போது ஜனநாயக அரசியலுக்கு ஆபத்து ஏற்படும்

திரைப்படங்களால் தூண்டப்பட்டு, சமூக ஊடகங்களால் ஊதிப்பெரிதாக்கப்படும் தனிநபர் வழிபாடு, தமிழ்நாட்டின் அரசியல்...

விமான பயணிகள் கவனத்திற்கு: புதிய இருக்கை விதிகள் மற்றும் சென்னை விமான நிலைய போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்!

விமானப் பயணிகளின் நீண்ட கோரிக்கைக்குப் பின் அதிரடியான புதிய விதிகளை அறிவித்துள்ளது....

சொந்த காசில் சூடு வைத்துக்கொண்ட அஇஅதிமுக…விடுதலை ராஜேந்திரன் விமர்சனம்…

அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசிய சர்சைகருத்துக்கு, சொந்த...

பூந்தமல்லி அருகே பரபரப்பு: துணியில் சுற்றி பைக்கில் கடத்தப்பட்ட ரூ. 27.5 லட்சம் பறிமுதல்!

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பூந்தமல்லி அடுத்த...

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை விசாரணை? – சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.பி. முறையீடு

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறப்படும்...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.51,440-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின்...

10 ஆண்டுகளாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்த குற்றவாளி அதிரடி கைது

கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னையில் கைது செய்தனர்.சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த முத்து என்ற...

செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் போக்குவரத்துத்துறை பணிக்கான ஆள் எடுக்கும் நடவடிக்கை நடைபெறும் – அமைச்சர் சிவசங்கர் பேட்டி

 செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் போக்குவரத்துத்துறை பணிக்கான ஆள் எடுக்கும் நடவடிக்கை நடைபெறும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் புதுக்கோட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக புதுக்கோட்டை...

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் – மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் செந்தில் பாலாஜி

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்...

நிதிநிலை அறிக்கை மூலம் தேர்தல் கணக்கை தீர்த்துக்கொள்ள ஒன்றிய பாஜக அரசு நினைத்திருப்பது வேதனைக்குரியது – மு.க.ஸ்டாலின்

 நிதிநிலை அறிக்கை மூலம் தேர்தல் கணக்கை தீர்த்துக்கொள்ள ஒன்றிய பாஜக அரசு நினைத்திருப்பது வேதனைக்குரியது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை...

நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது – இபிஎஸ்

நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய நிதி அமைச்சர் அவர்கள்...