raj

Exclusive Content

தென் அமெரிக்க நாடான பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.7 ஆகப் பதிவு!

தென் அமெரிக்க நாடான பெருவின் தெற்கு அந்திய மலைப்பகுதியில் 6.7 ரிக்டர்...

புதுச்சேரியில் சினிமா படம் பாணியில் நடந்த கொலை முயற்சி -நாட்டு வெடிகுண்டு வீசியதில் ஒருவர் கை சிதைந்தது..

குடும்பத் தகராறு காரணமாக, உணவு டெலிவரி செய்யும் நபர் போல் மாறுவேடத்தில்...

திருவேற்காட்டில் துப்புரவுப் பணியாளர் அடித்துக் கொலை: 8 சவரன் நகை கொள்ளை – வாலிபர் கைது!

சென்னை திருவேற்காடு பகுதியில் தனியாக வசித்து வந்த மாநகராட்சிப் பெண் ஊழியரைத்...

மின்வாரிய டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் புகார்: முழு உண்மையை அரசு வெளியிட வேல்முருகன் கோரிக்கை!

தமிழக மின்வாரியத்தில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) கொள்முதலில் ரூ.397 கோடி அளவுக்கு முறைகேடு...

இன்று மாலை வெளியாகிறது ‘ஜெயிலர்-2’ படத்தின் ‘ஆல போலேலோ’ பாடல்! 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டெய்லி தந்தி செய்தியின்படி, நெல்சன் திலீப்குமார் கூட்டணியில்...

ரூ.100 கோடி வசூல் சாதனையை நோக்கி முன்னேறும் ‘DC’ திரைப்படம்! 

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக...

காந்தியின் வரலாறு அறியாமல் அவரை குறித்து பிரதமர் மோடி அவதூறு கூறுவது கடும் கண்டனத்துக்குரியது – செல்வப்பெருந்தகை!

காந்தியின் வரலாறு அறியாமல் அவரை குறித்து பிரதமர் மோடி அவதூறு கூறுவது கடும் கண்டனத்துக்குரியது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், இந்தியா...

மிகுந்த கவனத்தோடு வாக்கு எண்ணிக்கையை உற்று நோக்க வேண்டும் – முகவர்களுக்கு ஈபிஎஸ் அறிவுரை

மிகுந்த கவனத்தோடு வாக்கு எண்ணிக்கையை உற்று நோக்க வேண்டும் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முகவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல் என்று வந்தாலே அதை நேர்மறையாகவும்,...

பிரதமர் மோடி தியானம் செய்வதை ஊடகங்களில் ஒளிபரப்பு செய்ய தடை விதிக்க வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்!

பிரதமர் மோடி தியானம் செய்வதை ஊடகங்களில் ஒளிபரப்பு செய்ய தடை விதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.நாடாளுமன்ற...

தமிழகத்தில் வருகிற ஜீன் 1,2ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வருகிற ஜீன் 1,2ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்தமிழக பகுதிகளின்...

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம்

ஊதிய உயர்வை வலியுறுத்தி சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.சாம்சங், தென் கொரியாவை சேர்ந்த எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஆகும். இந்தியாவில் சாம்சங் செல்போன்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு...

கோவை அருகே தனியார் மருத்துவமனையில் திருட முயன்றவர் அடித்துக் கொலை!

கோவை அருகே பீளமேடு தனியார் மருத்துமனையில் திருட முயன்றவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு காந்திமாநகர் பகுதியைச்...