raj

Exclusive Content

பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு…

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கையை அன்புமணி வெளியிட்டார்.இதனை தொடர்ந்து பேசிய...

தன்னையும், மக்களையும் நம்பாதவரே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் – சீமான் விமர்சனம்

தன்னையும் நம்பாமல், மக்களையும் நம்பாதவரே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் என சீமான்...

தமிழ்நாடு RTE மாணவர் சேர்க்கை 2026 – ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம்

2026 - 2027ஆம் கல்வியாண்டிற்கு, தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25%...

திமுக கூட்டணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு ஆதரவு

வரும் சட்டமன்றத் தேர்தலில், இந்திய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு, திமுக...

திமுகவிடம் அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் – தொல்.திருமாவளவன்

திமுகவிடம்  அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் என...

விருதுநகரில் ஏப்ரல் 16, 17ம் தேதிகளில் பிரேமலதா பரப்புரை…

இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். விருதுநகரில்...

திருடர்கள் போல தமிழர்கள் மீது பொய்ப்பழி சுமத்துகிறார் பிரதமர் மோடி – மு.க.ஸ்டாலின்

திருடர்கள் போல தமிழர்கள் மீது பொய்ப்பழி சுமத்துகிறார் பிரதமர் மோடி என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், தனது...

மிட்செல் ஸ்டார்க் அபார பந்துவீச்சு – கொல்கத்தா அணிக்கு 160 ரன்கள் இலக்கு!

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 19.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள்...

பத்திரப்பதிவு கட்டணத்தை மீண்டும் மீண்டும் உயர்த்தும் முடிவை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் – சீமான்!

பத்திரப்பதிவு கட்டணத்தை மீண்டும் மீண்டும் உயர்த்தும் முடிவை உடனடியாகக் தமிழக அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு...

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்!

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று...

வாக்குக்காகத் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும் – மு.க.ஸ்டாலின்

வாக்குக்காகத் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், தேர்தல் பரப்புரையில் நாகரிக வரம்புகளை...

கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் – வைகோ!

கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர், கரூர் மாவட்டங்களில்...