raj
Exclusive Content
இணையத்தை விலைக்கு வாங்கும் முதல்வரின் விளம்பரப் படைகள்: வட இந்தியாவில் அரங்கேறும் அதிர்ச்சி தரும் ‘முதல்வர் விஜய் பிரசார மாபியா!
சமூக வலைதளங்களை ஆயுதமாகக் கொண்டு வெளிமாநிலங்களில் திட்டமிட்டு நடத்தப்படும் அரசியல் பிரசாரங்களின்...
மக்கள் வரிப்பணத்தில் எம்.எல்.ஏ-க்களுக்குச் சொகுசு கார்கள்: மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் விமர்சனம்
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் புதிய சொகுசு கார்கள்...
அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்ட நிதி தாமதம்: தவெக அரசு மீது திமுக சார்பில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கடுமையான குற்றச்சாட்டு
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை வழக்கில் தவெக (தமிழக வெற்றிக்...
அதிகார மமதையின் உச்சம்: முதல்வர் அலுவலகம் மாற்றமும் விஜய்யின் முகமூடியும்! – பத்திரிகையாளர் சிவப்ரியன் அம்பலப்படுத்தும் அதிர்ச்சி உண்மைகள்
தமிழக அரசியலில் தற்போது அரங்கேறி வரும் அதிரடி மாற்றங்கள் மற்றும் நிர்வாக...
துபாயில் கல்வி கட்டணம் பேரதிர்ச்சி: மகளின் பள்ளி கட்டணங்களை பகிர்ந்த தாயின் பதிவு இணையத்தில் வைரல்!
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் கல்விக்காகச் செலவிடப்படும்...
பெண் எஸ்.ஐ. மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி: திருவண்ணாமலையில் குட்கா கடத்தல் கும்பலைத் துரத்திப் பிடித்த பொதுமக்கள்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த பெண் உதவி...
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 14.05.2024: தமிழகத்தில்...
குஜராத்vsகொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழைக் காரணமாக ரத்து!
17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் நேற்றிரவு நடைபெற இருந்த குஜராத்VSகொல்கத்தா அணிகளுக்கிடையேயான ஆட்டமானது மழைக் காரணமாக ரத்து செய்யப்பட்டது.17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை...
தேவர்குளம் காவல்துறை அதிகாரிகள் மீது முறையான நீதி விசாரணை நடத்த வேண்டும் – கருணாஸ்!
முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை வேண்டுமென்றே வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ள தேவர்குளம் காவல்துறை அதிகாரிகள் மீது முறையான நீதி விசாரணை நடத்த வேண்டும் என கருணாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
இந்த 11 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தென்னிந்திய பகுதிகளின்...
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று முதல் வருகிற 17ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தென்னிந்திய பகுதிகளின்...
நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ் மறைவு – எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்!
நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ் மறைவிற்கு அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்...
