raj
Exclusive Content
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...
புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு
புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...
“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்
இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட்...
கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்
வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...
நாடாளுமன்ற கூட்டத்தொடரை அவசரம் அவசரமாக நடத்த மத்திய அரசு திட்டமிடுவது ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி
வருகின்ற ஏப்ரல் 23, 29-ஆம் ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் மேற்கு...
மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்
வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...
கொல்கத்தா அணியின் ஆதிக்கம் தொடருமா? – குஜராத் அணியுடன் இன்று மோதல்!
17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் குஜராத்VSகொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 62 லீக் போட்டிகள்...
நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ் மறைவு – உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!
நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ் மறைவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்...
CSKvsRR ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை பிளாக்கில் விற்பனை செய்த 10 பேர் கைது!
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை பிளாக்கில் விற்பனை செய்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று மாலை...
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது....
கஞ்சா வழக்குகளில் குற்றவாளிகளை தப்பிக்கவிடும் காவல்துறை அதிகாரிகள் – அன்புமணி குற்றச்சாட்டு
கஞ்சா வழக்குகளில் குற்றவாளிகளை தப்பிக்கவைக்க துணைபோகும் காவல்துறை
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை திருவல்லிக்கேணி பகுதியில்...
ஆந்திர பிரதேசத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் – வாக்குப்பதிவு விறுவிறுப்பு
ஆந்திர பிரதேசத்தில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாடு...
