raj

Exclusive Content

மக்கள் வரிப்பணத்தில் எம்.எல்.ஏ-க்களுக்குச் சொகுசு கார்கள்: மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் விமர்சனம்

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் புதிய சொகுசு கார்கள்...

துபாயில் கல்வி கட்டணம் பேரதிர்ச்சி: மகளின் பள்ளி கட்டணங்களை பகிர்ந்த தாயின் பதிவு இணையத்தில் வைரல்!

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் கல்விக்காகச் செலவிடப்படும்...

பெண் எஸ்.ஐ. மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி: திருவண்ணாமலையில் குட்கா கடத்தல் கும்பலைத் துரத்திப் பிடித்த பொதுமக்கள்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த பெண் உதவி...

இந்தியர் என்று சொன்னால் போதுமா? அருணாச்சலப் பிரதேச மாணவியின் வைரல் வீடியோ ஏற்படுத்திய விவாதம்!

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் இனவெறி மற்றும் ஸ்டீரியோடைப்...

கொல்கத்தா அணியின் ஆதிக்கம் தொடருமா? – குஜராத் அணியுடன் இன்று மோதல்!

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் குஜராத்VSகொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 62 லீக் போட்டிகள்...

நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ் மறைவு – உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!

நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ் மறைவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்...

CSKvsRR ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை பிளாக்கில் விற்பனை செய்த 10 பேர் கைது!

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை பிளாக்கில் விற்பனை செய்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று மாலை...

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது....

கஞ்சா வழக்குகளில் குற்றவாளிகளை தப்பிக்கவிடும் காவல்துறை அதிகாரிகள் – அன்புமணி குற்றச்சாட்டு

கஞ்சா வழக்குகளில் குற்றவாளிகளை தப்பிக்கவைக்க துணைபோகும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை திருவல்லிக்கேணி பகுதியில்...

ஆந்திர பிரதேசத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் – வாக்குப்பதிவு விறுவிறுப்பு

ஆந்திர பிரதேசத்தில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாடு...