raj

Exclusive Content

தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…

மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள்...

ஈரான் – அமெரிக்கா போர்… ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய காணொளி மாநாடு நடத்த திட்டம்

ஈரான் - அமெரிக்கா இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியின் (Strait...

பீகாரின் புதிய முதல்வர் – பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட் சவுத்ரி தேர்வு

​பீகாரில் ஒரு முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நிதீஷ் குமார்...

சூடான் போர் – மனிதகுலத்திற்கு மிகப்பெரிய பேரழிவாக மாறும் அபாயம்… 2.89 கோடி மக்கள் இலை, மண் தின்று உயிர் வாழும் அவலம்…

சூடானில் உள்நாட்டுப் போரால் ஏற்பட்டுள்ள கடும் உணவுப் பஞ்சத்தால், சுமார் 2.89...

அண்ணாநகர்: திமுக ஆட்சியில் 100 கோடி ரூபாயில் மழை நீர் வடிகால் பணி முடிக்கப்பட்டுள்ளது – சிற்றரசு பேட்டி

திமுக ஆட்சியில் அண்ணாநகர் தொகுதியில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை...

சித்திரைத் திருநாளை கொண்டாடும் தமிழர்களுக்கு வாழ்த்துகள் – அன்புமணி

தமிழர்களின் சிறப்புகளில் ஒன்றான சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்கள்...

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு செல்வப்பெருந்தகை யுகாதி வாழ்த்து!

 தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை யுகாதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி...

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி...

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு யுகாதி வாழ்த்து தெரிவித்த சசிகலா!

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் யுகாதி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் வாழ்வில் புது வசந்தத்தைக் கொண்டுவரும் ஆண்டாக இப்புத்தாண்டு...

தர்மபுரியில் சீமான் தேர்தல் பிரச்சாரம்!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தர்மபுரியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.தர்மபுரி நான்கு வழிச்சாலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்...

கொளத்தூரில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வட சென்னை கொளத்தூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் மனோகரை ஆதரித்து அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர...

விளவங்கோட்டில் செல்வப்பெருந்தகை தேர்தல் பிரச்சாரம்!

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோட்டில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.நேற்று (07.04.2024) - கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோட்டில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு...