raj

Exclusive Content

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி...

தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்

வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு...

வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?

அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி...

நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…

நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...

விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது – செல்வப்பெருந்தகை கண்டனம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாத்திக்கு எந்நவொரு கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தமிழ்நாடு காங்கிரஸ்...

உத்தபிரதேசத்தில் உயர் அழுத்த மின் கம்பியின் மீது பஸ் உரசி தீப்பிடித்ததில் 10 பேர் பலி!

உத்தரபிரதேசத்தில் உயர் அழுத்த மின் கம்பியின் மீது பஸ் உரசி தீப்பிடித்ததில் 10 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர்.உத்தரபிரதேசத்தின் மாவ் மாவட்டத்தின் கிரியா கஜா கிராமத்தை சேர்ந்த சுமார் 50 பேர் காசிப்பூர்...

குடியுரிமை திருத்தம் தொடர்பான அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும் – முத்தரசன்

குடியுரிமை திருத்தம் தொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்...

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த அனுமதிக்ககூடாது – சீமான்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த அனுமதிக்ககூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இசுலாமியர்களைத் தனிமைப்படுத்தியும், ஈழத்தமிழர்களைப் புறக்கணித்தும் கொண்டு வரப்பட்டுள்ள...

பாசிச பாஜக அரசை ஆட்சியிலிருந்து அகற்றுவதே ஜனநாயக சக்திகளின் கடமையாகும் – வைகோ

பாசிச பாஜக அரசை ஆட்சியிலிருந்து அகற்றுவதே ஜனநாயக சக்திகளின் இன்றியமையாத கடமையாகும் என மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடி தலைமையில் பா.ஜ.க தனிப்...

தேர்தல் ஆதாயத்திற்காக சிஎஏ சட்டத்தை பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது – ஈபிஎஸ் கண்டனம்!

 தேர்தல் ஆதாயத்திற்காக சிஎஏ சட்டத்தை பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுத்தேர்தல் அறிவிக்கை வெளியாகும்...

போதைப் பொருள் கடத்தலுக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் – ராமதாஸ்

தமிழ்நாட்டில் மேலும் போதைப் பொருட்கள் பறிமுதலுக்கு தமிழக அரசும், காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கிராமத்தில்...