raj

Exclusive Content

“திருப்பி அடித்தால் என்னவாகும்?” – கர்நாடக அரசுக்கு வேல்முருகன் கடும் எச்சரிக்கை! 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் அதிரடி!

கர்நாடக வனப்பகுதியில் மாடுகளைத் தேடிச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள்...

எதிரிகள் எல்லை தாண்ட முடியாது: இந்தியக் கடற்படையின் புதிய ‘அசுரன்’ – ஜெர்மனியுடன் கைகோர்க்கும் இந்தியா!

இந்தியாவின் கடல் எல்லைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ஜெர்மனியைச் சேர்ந்த 'டேசன்...

“PM விஜய்-ஆ? அகலக் கால் வைக்கும் தவெக!” – விஜய் அரசியல் எதிர்காலத்திற்குப் ஆபத்தா? மூத்த பத்திரிகையாளர் மணி அதிரடி பேட்டி!

தமிழக அரசியலில் களமிறங்கி 100 நாட்களை எட்டவுள்ள தமிழக வெற்றிக் கழகம்...

நூறு நாள் ஆட்சி: மக்களின் நம்பிக்கையா அல்லது ஏமாற்றமா? – அரசியல் களம் பற்றிய அனல் பறக்கும் பார்வை!

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப்பட்ட புதிய அரசின் நூறு...

கூட்டணியில் இருந்தால் மதிப்பார்கள், இல்லையெனில் மிதிப்பார்கள்: பி. சண்முகம் அதிரடி பேட்டி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பி. சண்முகம் விகடன் தொலைக்காட்சிக்கு...

ஈரான் – கத்தார் நேரடி மோதல்: பிடியில் சிக்கிய விமானிகளும், வெடிக்கும் புதிய சர்ச்சையும்!

மேற்காசியாவில் ஏற்கனவே அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களால் ரத்தமும் சதையுமாகப்...

குமரியில் கடத்தப்பட்ட 17 வயது சிறுமி ஒசூரில் மீட்பு – இளைஞர் போக்சோவில் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே கடத்தப்பட்ட 17 வயது சிறுமியை ஒசூரில் வைத்து மீட்ட போலீசார், அவரை கடத்தி சென்ற 18 வயது இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.தூத்துக்குடி மாவட்டம் எள்ளுவிளை குதிரைமொழி...

ஆவடி அருகே பரபரப்பு சம்பவம்! போலீசாரின் பைக்கை பறித்து சென்ற மர்ம நபர்கள்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்களின் இருசக்கர வாகனத்தை இரண்டு மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர்...

சென்னையின் முக்கிய சாலைகளில் நாளை போக்குவரத்து மாற்றம்!

மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னை அண்ணா நகர், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை ஒரு நாள் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.சென்னை...

நாளை 7 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்படும்!

நாளை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை...

திருச்சி முகாமில் அவதியடைந்து வரும் 3 இலங்கை தமிழர்களை விடுவிக்க வேண்டும் – ஈபிஎஸ்

திருச்சி முகாமில் வாடும் 3 இலங்கை தமிழர்களை உடனடியாக அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்ப மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக...

இளம்பெண்னை கற்பழித்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் கைது!

பெங்களூர் அருகே இளம்பெண்னை கற்பழித்து கொலை செய்த வழக்கில் இரண்டு வாரங்களுக்கு பின்னர் ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு சம்பங்கிராம் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே.எச். சாலையில்...