raj

Exclusive Content

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி...

தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்

வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு...

வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?

அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி...

நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…

நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...

விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது – செல்வப்பெருந்தகை கண்டனம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாத்திக்கு எந்நவொரு கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தமிழ்நாடு காங்கிரஸ்...

குமரியில் கடத்தப்பட்ட 17 வயது சிறுமி ஒசூரில் மீட்பு – இளைஞர் போக்சோவில் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே கடத்தப்பட்ட 17 வயது சிறுமியை ஒசூரில் வைத்து மீட்ட போலீசார், அவரை கடத்தி சென்ற 18 வயது இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.தூத்துக்குடி மாவட்டம் எள்ளுவிளை குதிரைமொழி...

ஆவடி அருகே பரபரப்பு சம்பவம்! போலீசாரின் பைக்கை பறித்து சென்ற மர்ம நபர்கள்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்களின் இருசக்கர வாகனத்தை இரண்டு மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர்...

சென்னையின் முக்கிய சாலைகளில் நாளை போக்குவரத்து மாற்றம்!

மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னை அண்ணா நகர், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை ஒரு நாள் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.சென்னை...

நாளை 7 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்படும்!

நாளை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை...

திருச்சி முகாமில் அவதியடைந்து வரும் 3 இலங்கை தமிழர்களை விடுவிக்க வேண்டும் – ஈபிஎஸ்

திருச்சி முகாமில் வாடும் 3 இலங்கை தமிழர்களை உடனடியாக அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்ப மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக...

இளம்பெண்னை கற்பழித்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் கைது!

பெங்களூர் அருகே இளம்பெண்னை கற்பழித்து கொலை செய்த வழக்கில் இரண்டு வாரங்களுக்கு பின்னர் ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு சம்பங்கிராம் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே.எச். சாலையில்...