raj

Exclusive Content

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி...

தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்

வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு...

வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?

அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி...

நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…

நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...

விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது – செல்வப்பெருந்தகை கண்டனம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாத்திக்கு எந்நவொரு கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தமிழ்நாடு காங்கிரஸ்...

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை...

ஆவடியில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் நாசர்

ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாமை எம்எல்ஏ  நாசர் தொடங்கி வைத்தார்.போலியோ சொட்டு மருந்து முகாம் 1995-ம் வருடம் முதல் ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெறுகிறது....

அஞ்சல் நிர்வாகத்தின் அநியாய சுற்றறிக்கையை திரும்பப் பெறுக – சு.வெங்கடேசன்

பிரதமரின் திட்டத்திற்கு ஆள் சேர்க்க ஞாயிற்றுக்கிழமையும் அஞ்சல் ஊழியர்களுக்கு ஓய்வு இல்லை என குற்றம் சாட்டியுள்ள சு.வெங்கடேசன் எம்.பி, இது தொடர்பாக தலைமை அஞ்சல் பொது மேலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில்,...

பள்ளி மாணவர்கள் கஞ்சா கடத்தியதாக வெளியான செய்தி – தமிழக காவல்துறை மறுப்பு

 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி மாணவர்கள் 500 பாக்கெட் கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்ததாக தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில், தமிழக காவல்துறை இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக...

போலியோ இல்லாத இந்தியா தொடர குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குங்கள் – அன்புமணி ராமதாஸ்

அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டுமருந்து கொடுக்கப்படுவதை உறுதி செய்வோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 7 மணி முதல்...

பங்குசந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் தருவதாக கூறி மோசடி – மேலும் ஒருவர் கைது!

பங்குசந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் தருவதாக கூறி சுமார் 65 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு நபரை போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியை...