raj

Exclusive Content

பென்னாகரம் தவெக எம்.எல்.ஏ பற்றி வீடியோ: இளைஞர் செல்போனை பறித்து மிரட்டிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி எஸ்.பி-யிடம் புகார்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒட்டனூர் பகுதியைச் சேர்ந்த இளவரசன் என்பவர்,...

மாநகரப் போக்குவரத்துப் பணியில் ஒப்பந்த அடிப்படையில் வட மாநிலத்தவர்கள் நியமனம்: சிஐடியூ தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் வகையில்,...

“100 நாள் ஆட்சி… 25 வருஷம் ஆள்றது அப்புறம்!” – விஜய்க்கு எஸ்பி லட்சுமணன் கடுமையான விமர்சனம்!

தமிழக வெற்றி கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அவர்களின் ஆட்சி 100...

“திருப்பி அடித்தால் என்னவாகும்?” – கர்நாடக அரசுக்கு வேல்முருகன் கடும் எச்சரிக்கை! 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் அதிரடி!

கர்நாடக வனப்பகுதியில் மாடுகளைத் தேடிச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள்...

எதிரிகள் எல்லை தாண்ட முடியாது: இந்தியக் கடற்படையின் புதிய ‘அசுரன்’ – ஜெர்மனியுடன் கைகோர்க்கும் இந்தியா!

இந்தியாவின் கடல் எல்லைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ஜெர்மனியைச் சேர்ந்த 'டேசன்...

“PM விஜய்-ஆ? அகலக் கால் வைக்கும் தவெக!” – விஜய் அரசியல் எதிர்காலத்திற்குப் ஆபத்தா? மூத்த பத்திரிகையாளர் மணி அதிரடி பேட்டி!

தமிழக அரசியலில் களமிறங்கி 100 நாட்களை எட்டவுள்ள தமிழக வெற்றிக் கழகம்...

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை...

ஆவடியில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் நாசர்

ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாமை எம்எல்ஏ  நாசர் தொடங்கி வைத்தார்.போலியோ சொட்டு மருந்து முகாம் 1995-ம் வருடம் முதல் ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெறுகிறது....

அஞ்சல் நிர்வாகத்தின் அநியாய சுற்றறிக்கையை திரும்பப் பெறுக – சு.வெங்கடேசன்

பிரதமரின் திட்டத்திற்கு ஆள் சேர்க்க ஞாயிற்றுக்கிழமையும் அஞ்சல் ஊழியர்களுக்கு ஓய்வு இல்லை என குற்றம் சாட்டியுள்ள சு.வெங்கடேசன் எம்.பி, இது தொடர்பாக தலைமை அஞ்சல் பொது மேலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில்,...

பள்ளி மாணவர்கள் கஞ்சா கடத்தியதாக வெளியான செய்தி – தமிழக காவல்துறை மறுப்பு

 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி மாணவர்கள் 500 பாக்கெட் கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்ததாக தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில், தமிழக காவல்துறை இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக...

போலியோ இல்லாத இந்தியா தொடர குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குங்கள் – அன்புமணி ராமதாஸ்

அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டுமருந்து கொடுக்கப்படுவதை உறுதி செய்வோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 7 மணி முதல்...

பங்குசந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் தருவதாக கூறி மோசடி – மேலும் ஒருவர் கைது!

பங்குசந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் தருவதாக கூறி சுமார் 65 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு நபரை போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியை...