raj

Exclusive Content

எதிரிகள் எல்லை தாண்ட முடியாது: இந்தியக் கடற்படையின் புதிய ‘அசுரன்’ – ஜெர்மனியுடன் கைகோர்க்கும் இந்தியா!

இந்தியாவின் கடல் எல்லைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ஜெர்மனியைச் சேர்ந்த 'டேசன்...

“PM விஜய்-ஆ? அகலக் கால் வைக்கும் தவெக!” – விஜய் அரசியல் எதிர்காலத்திற்குப் ஆபத்தா? மூத்த பத்திரிகையாளர் மணி அதிரடி பேட்டி!

தமிழக அரசியலில் களமிறங்கி 100 நாட்களை எட்டவுள்ள தமிழக வெற்றிக் கழகம்...

நூறு நாள் ஆட்சி: மக்களின் நம்பிக்கையா அல்லது ஏமாற்றமா? – அரசியல் களம் பற்றிய அனல் பறக்கும் பார்வை!

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப்பட்ட புதிய அரசின் நூறு...

கூட்டணியில் இருந்தால் மதிப்பார்கள், இல்லையெனில் மிதிப்பார்கள்: பி. சண்முகம் அதிரடி பேட்டி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பி. சண்முகம் விகடன் தொலைக்காட்சிக்கு...

ஈரான் – கத்தார் நேரடி மோதல்: பிடியில் சிக்கிய விமானிகளும், வெடிக்கும் புதிய சர்ச்சையும்!

மேற்காசியாவில் ஏற்கனவே அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களால் ரத்தமும் சதையுமாகப்...

மாணவர் படுகொலை & தமிழக அரசின் 100 நாள் ஆட்சி: சாட்டை துரைமுருகன் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் கஞ்சா பயன்பாட்டைத் தட்டிக்கேட்ட...

அனைவரும் வரும் மக்களவை தேர்தலில் பாமகவை ஆதரிக்க வேண்டும் – ராமதாஸ் வேண்டுகோள்!

இளைஞர்கள் அனைவரும் வரும் மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியை ஆதரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே, உலகம்...

ரயிலில் 30 கிலோ போதைப்பொருள் கடத்தி வந்த நபர் மதுரையில் கைது!

மதுரை வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 30 கிலோ மெத்தபெட்டமைன் போதை பொருளை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.சென்னையில் இருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டை நோக்கி பொதிகை...

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை! – இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.47,520-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து...

வெளிப்படை தன்மையற்ற வங்கி அதிகாரிகள் தேர்வு முறையை கைவிட வேண்டும் – சு.வெங்கடேசன்

வெளிப்படை தன்மையற்ற வங்கி அதிகாரிகள் தேர்வு முறையை மத்திய நிதியமைச்சர் கைவிட வேண்டும் என்று வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி அதிகாரிகள்...

ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற வேண்டும் – அன்புமணி

ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் தடையாணை பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மாம்பட்டியைச் சேர்ந்த கண்ணன்...

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு...