raj

Exclusive Content

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி...

தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்

வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு...

வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?

அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி...

நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…

நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...

விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது – செல்வப்பெருந்தகை கண்டனம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாத்திக்கு எந்நவொரு கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தமிழ்நாடு காங்கிரஸ்...

அனைவரும் வரும் மக்களவை தேர்தலில் பாமகவை ஆதரிக்க வேண்டும் – ராமதாஸ் வேண்டுகோள்!

இளைஞர்கள் அனைவரும் வரும் மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியை ஆதரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே, உலகம்...

ரயிலில் 30 கிலோ போதைப்பொருள் கடத்தி வந்த நபர் மதுரையில் கைது!

மதுரை வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 30 கிலோ மெத்தபெட்டமைன் போதை பொருளை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.சென்னையில் இருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டை நோக்கி பொதிகை...

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை! – இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.47,520-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து...

வெளிப்படை தன்மையற்ற வங்கி அதிகாரிகள் தேர்வு முறையை கைவிட வேண்டும் – சு.வெங்கடேசன்

வெளிப்படை தன்மையற்ற வங்கி அதிகாரிகள் தேர்வு முறையை மத்திய நிதியமைச்சர் கைவிட வேண்டும் என்று வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி அதிகாரிகள்...

ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற வேண்டும் – அன்புமணி

ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் தடையாணை பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மாம்பட்டியைச் சேர்ந்த கண்ணன்...

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு...