raj

Exclusive Content

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி...

தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்

வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு...

வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?

அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி...

நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…

நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...

விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது – செல்வப்பெருந்தகை கண்டனம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாத்திக்கு எந்நவொரு கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தமிழ்நாடு காங்கிரஸ்...

அரசு தேர்வாணையங்களில் சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் – ராமதாஸ்

அரசு தேர்வாணையங்களில் சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் நீதித்துறைக்கு 245 சிவில் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் இடஒதுக்கீட்டு...

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை!

ஆவடியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டால் காவல் எண் 100ஐ தொடர்பு கொண்டால் உடனடியாக சரி செய்யப்படும் என காவல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார்.கோடை காலம்...

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பரிசு

ஆவடி அருகே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பென்சில் தொகுப்புகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.ஆவடி அடுத்த திருநின்றவூர் தனியார் பள்ளியில் தமிழக முதல்வர்...

திமுக சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்களை நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளராகப் பணியாற்றி வரும்...

ஆந்திர அரசின் செயல் இருமாநிலங்களின் நட்பிற்கு ஏற்றதல்ல – துரைமுருகன் அறிக்கை

பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டவுள்ளதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது இருமாநிலங்களின் நட்பிற்கு ஏற்றதல்ல என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலாறு...

கேரளாவில் அரசு பேருந்து சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது – பயணிகள் காயம்!

கேரள மாநிலம் மலப்புரத்தில் அதிவேகமாக சென்ற அரசு பேருந்து சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதில் பயணித்த பயணிகள் காயம் அடைந்தனர்.கேரள மாநிலம் மலப்புரத்தில் அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த...