raj
Exclusive Content
நூறு நாள் ஆட்சி: மக்களின் நம்பிக்கையா அல்லது ஏமாற்றமா? – அரசியல் களம் பற்றிய அனல் பறக்கும் பார்வை!
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப்பட்ட புதிய அரசின் நூறு...
கூட்டணியில் இருந்தால் மதிப்பார்கள், இல்லையெனில் மிதிப்பார்கள்: பி. சண்முகம் அதிரடி பேட்டி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பி. சண்முகம் விகடன் தொலைக்காட்சிக்கு...
ஈரான் – கத்தார் நேரடி மோதல்: பிடியில் சிக்கிய விமானிகளும், வெடிக்கும் புதிய சர்ச்சையும்!
மேற்காசியாவில் ஏற்கனவே அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களால் ரத்தமும் சதையுமாகப்...
மாணவர் படுகொலை & தமிழக அரசின் 100 நாள் ஆட்சி: சாட்டை துரைமுருகன் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்!
சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் கஞ்சா பயன்பாட்டைத் தட்டிக்கேட்ட...
ஈவிஎம் வேண்டாம், மீண்டும் வாக்குச்சீட்டு முறை வேண்டும்: உச்ச நீதிமன்றத்தை நாட திமுக திட்டம்!
இந்தியாவில் நடைபெற்று வரும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (EVM) பயன்பாடு...
மூன்று தமிழர்கள் படுகொலை : கர்நாடக போலீஸ் அட்டூழியம்.. வாயே திறக்காத விஜய்
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்திலுள்ள ஹானூர் வனப்பகுதி மற்றும் காவிரி வனவிலங்கு...
அரசு தேர்வாணையங்களில் சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் – ராமதாஸ்
அரசு தேர்வாணையங்களில் சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் நீதித்துறைக்கு 245 சிவில் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் இடஒதுக்கீட்டு...
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை!
ஆவடியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டால் காவல் எண் 100ஐ தொடர்பு கொண்டால் உடனடியாக சரி செய்யப்படும் என காவல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார்.கோடை காலம்...
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பரிசு
ஆவடி அருகே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பென்சில் தொகுப்புகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.ஆவடி அடுத்த திருநின்றவூர் தனியார் பள்ளியில் தமிழக முதல்வர்...
திமுக சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம்
சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்களை நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளராகப் பணியாற்றி வரும்...
ஆந்திர அரசின் செயல் இருமாநிலங்களின் நட்பிற்கு ஏற்றதல்ல – துரைமுருகன் அறிக்கை
பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டவுள்ளதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது இருமாநிலங்களின் நட்பிற்கு ஏற்றதல்ல என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலாறு...
கேரளாவில் அரசு பேருந்து சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது – பயணிகள் காயம்!
கேரள மாநிலம் மலப்புரத்தில் அதிவேகமாக சென்ற அரசு பேருந்து சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதில் பயணித்த பயணிகள் காயம் அடைந்தனர்.கேரள மாநிலம் மலப்புரத்தில் அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த...
