raj

Exclusive Content

வில்லிவாக்கத்தில் பரபரப்பு…சர்ச்கைகளுக்கு நடுவே ஆதவ் அர்ஜூனா மனு ஏற்பு…

சென்னை வில்லிவாக்கத்தில் போட்டியிடும் தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா தாக்கல் செய்த...

வேட்புமனு நிராகரிப்பு – உருண்டு புரண்ட வேட்பாளாரால் பரபரப்பு…

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து...

தொழில் உற்பத்தியில் மிகப் பெரிய வளர்ச்சி – இந்திய மாநிலங்களிலேயே தமிழகம் முதலிடம்

திமுக ஆட்சியில் தமிழக தொழிற்சாலைகளில் ரூ.9.65 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்களை...

வணிக சிலிண்டரின் விலை ரூ- 10,000 நெருங்குகிறது – இதுவும் பாஜக ஆட்சியின் சாதனை தான்

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போரினால் வணிக சிலிண்டரின் விலை கள்ளச்சந்தையில் ...

காவல் நிலை மரணங்கள் கொடியது!- நீதிபதி முத்துக்குமரன்

காவல்நிலைய மரணங்கள் சமுதாயத்தில் மிகவும் கொடியது என நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்துள்ளாா்.சாத்தான்குளம்...

பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும் தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? – முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

பா.ஜ.க. எம்.எல்.ஏ -வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம்...

பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!

பாலாறு சிக்கலில் தமிழகத்தின் உரிமைகளை அரசு தாரை வார்த்திருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய...

கட்சிக்காரனுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுங்கள் – நிர்வாகிகளுக்கு ஆர்.எஸ்.பாரதி அறிவுரை

தொண்டர்களின் உழைப்பால் தான், நீங்கள் எம்.பி., எம்.எல்.ஏ, கவுன்சிலராக உள்ளீர்கள், ஆகையால் கட்சிக்காரரகளுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுங்கள் என நிர்வாகிகளுக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுரை வழங்கியுள்ளார்.நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை ஆர்.கே.நகர்...

4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி – தொடரையும் கைப்பற்றியது!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 3க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றியது.பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில்...

மூப்பனாரின் ஆத்மா ஜி.கே.வாசனை மன்னிக்காது – செல்வப்பெருந்தகை

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எடுத்துள்ள முடிவை தமிழ் மாநில காங்கிரசில் இருக்கிற உண்மையான தொண்டர்கள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை...

பீகாரில் சோகம்! லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 9 பேர் பலி

பீகார் மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் உள்ள மோகனியா...

போதைப் பொருள் கடத்தலில் திமுக நிர்வாகிகள் ஈடுபட்டது வெட்கக்கேடானது – ஈபிஎஸ்

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் ஆளும் திமுக நிர்வாகிகள் என்பது வெட்கக்கேடானது, வேதனையானது என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் காவல்துறை தலைவர்...