raj

Exclusive Content

தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்

வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு...

வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?

அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி...

நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…

நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...

விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது – செல்வப்பெருந்தகை கண்டனம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாத்திக்கு எந்நவொரு கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தமிழ்நாடு காங்கிரஸ்...

திடீரென அதிகரித்த தங்கம் விலை – இல்லத்தரசிகள் கவலை!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,520-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து...

ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிகப்பு இயந்திரத்தில் எலி – பொதுமக்கள் அதிர்ச்சி

ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் தாகம் தீர்க்க அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் உள்ளே எலி சுற்றி திரியும் வீடியோ காட்சிகள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,சென்னை அடுத்த ஆவடி மாநகராட்சி அலுவலகத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான...

நவீனமயமாகிறது அம்பத்தூர் ரயில் நிலையம் – பிரதமர் மோடி அடிக்கல்!

அம்பத்தூர் ரயில் நிலையம் அம்ரித் பாரத் ரயில்நிலைய திட்டத்தின் கீழ் நவீன மயமாக்கபடுகிறது. இத்திட்டத்தை காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம் மூலம் 22...

வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய துருவ் ஜுரோலுக்கு ஆட்டநாயகன் விருது!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங்கில் இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்த துருவ் ஜுரோல் ஆட்ட நாயக விருதை வென்றார்.இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட்...

சாலை விபத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. உயிரிழப்பு – மனைவி படுகாயம்!

செங்கல்பட்டு மாவட்டம் மீஞ்சூர் அருகே முன்னால் சென்ற லாரியில் கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் உயிரிழந்தார்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார்(63). இவர் 1991-96ம் ஆண்டுகால...

வழக்கை துரிதபடுத்த வேண்டும்…பாலாற்றின் குறுக்கே அணை கட்ட விட கூடாது – வைகோ!

தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே கொடுத்துள்ள வழக்கை துரிதப்படுத்தி, பாலாற்றின் குறுக்கே அணைக்கட்ட முனையும் ஆந்திர மாநில அரசின் திட்டத்தை கைவிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.இது...