raj

Exclusive Content

சாத்தான்குளம் வழக்கு – 9 போலீஸாருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு…

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு...

மற்றொரு “பாப் எல்-மண்டேப்” நீர் வழிப் பாதையை மூடுவோம் – ஈரான் எச்சரிக்கை

தற்காலிக போர்நிறுத்தத்திற்கு "ஈடாக ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும்...

ராமஜென்ம பூமி, CAA நிறைவேற்றப்பட்டது; UCC மற்றும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ விரைவில் வரும் — பிரதமர் மோடி பேச்சு

பாஜகவின் 47 வது ஆண்டு தினத்தில் பாஜகவின் சாதனைகள், எதிர்கால திட்டங்கள்...

திமுக 70% வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் போது திமுக அளித்த 70 சதவீத...

இந்திய தெற்கின் குரலாக ஒலிப்பதை தடுப்பது யார்?

கூடா நட்பு கேடாய் முடியும் - அமெரிக்காவுடன் நட்பும் இந்தியாவிற்கு கேடுதான்...

ஆவடியில் இடி, மின்னலுடன் பலத்த மழை!!

ஆவடியில் இன்று வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது...

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மோதல் – பெட்ரோல் குண்டு வீச்சு!

ஆவடி அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில், சவுண்ட் சர்வீஸ் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த...

கல்லூரி மாணவி கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை – போலீஸ் தீவிர விசாரணை!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லூரி மாணவி கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுக்காவில் ஆர்.வி.எஸ் பத்மாவதி தோட்டக்கலை கல்லூரி இயங்கி வருகிறது. இந்த...

விளையாட்டு வீரர்களுடன் நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும் – அமைச்சர் உதயநிதி!

விளையாட்டு வீரர்களுடன் நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,...

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று முதல் வருகிற 28ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழகப்பகுதிகளின்...

பிரதமர் மோடியின் வருகையை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

பிரதமர் மோடியின் தூத்துக்குடி வருகையை கண்டித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து பிப்ரவரி 03...

சென்னை மக்களுக்கு விரைவில் சீரான குடிநீர் வழங்கப்படும் – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!

சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ள மெட்ரோ குடிநீர் குழாய்கள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படும் எனவும் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.சென்னை கிழக்கு மாவட்ட...