raj
Exclusive Content
ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்
சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார்...
ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து… விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாா்!
தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன, வில்லிவாக்கம்...
சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...
காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!
கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...
துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக்...
பாட்டில் வீசிய நபர்கள் தவெக உறுப்பினர்கள் – விசாரணையில் அம்பலம்
தவெக கூட்டத்தின் போது, மது போதையில் அக்கட்சியின் உறுப்பினா்கள் 2 பேர்...
திமுகவுக்கு ஊதுகுழலாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி – ஓபிஎஸ் கண்டனம்
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையில் இரட்டை நிலைப்பாடுடன் தி.மு.க.வின் ஊதுகுழலாக செயல்படும் திரு. எடப்பாடி கே. பழனிசாமிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர்...
தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை என்ற தீர்ப்பு மிகச்சரியானது – ராமதாஸ்
தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு மிகச்சரியானது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவர்கள் யார் என்பதை வெளியுலகம் தெரிந்து...
சென்னை மெட்ரோவில் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிய திட்டம் அறிமுகம்!
பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ‘Pink Squad’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளதுசென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்...
தேர்தல் பத்திர திட்டம் ரத்து – திருமாவளவன் வரவேற்பு
தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்துள்ள உச்சநீதிமன்றத்தின் மகத்தானத் தீர்ப்பை மனதாரப் பாராட்டி வரவேற்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் பத்திரத்...
வாங்கிய கடனுக்காக 2 மாதங்களாக அடைத்து வைக்கப்பட்ட பெண்? – போலீசார் தீவிர விசாரணை
திருச்சி அரியமங்கலம் அருகே வாங்கிய கடனுக்காக ஒரு பெண் இரண்டு மாதங்களாக வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி அரியமங்கலத்தில் உள்ள விஸ்வாஸ் நகரை சேர்ந்த மதியழகன் என்பவர் சினிமாவில்...
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு – கே.எஸ்.அழகிரி வரவேற்பு
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வரவேற்பு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2017-18 ஆம் ஆண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசின் நிதிநிலை...
