raj
Exclusive Content
தொகுதி மறுவரையறை விவகாரம்: அரசு பின்னடைவைச் சந்தித்துள்ளது – ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) நடவடிக்கைகளுக்குப் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும்,...
வெறும் 38 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) சாதனை!
விண்வெளி ஆய்வு வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ள எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ்...
வீட்டுக்குள் நுழைய முயன்ற மலைப்பாம்புடன் போராடிய நபர்: மீரட்டில் நடந்த பரபரப்பான சம்பவம்!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த ராட்சத...
உஜ்ஜைன் கோயிலில் தொலைந்த காலணிகளை செயற்கை நுண்ணறிவு (ChatGPT) உதவியுடன் தேடிக் கண்டுபிடித்த கோவா இளைஞர்!
ஆன்மீகத் தலங்களுக்குச் செல்லும்போது கூட்ட நெரிசலில் காலணிகளைத் தொலைப்பது பலரும் எதிர்கொள்ளும்...
இலங்கை அகதிகள் விவகாரம்: தமிழக அரசு துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – சவுக்கு சங்கர் வலியுறுத்தல்!
இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, அங்குள்ள தமிழர்கள் மற்றும் அகதிகள் விவகாரத்தில்...
திமுகவில் அதிரடி மாற்றங்கள்: 15 சீனியர்களுக்கு கல்தா! இளைஞர்களுக்கு முக்கிய பதவி! ஸ்டாலின் தீவிர ஆலோசனை!
தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப, திமுக தனது கட்சி...
திமுகவுக்கு ஊதுகுழலாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி – ஓபிஎஸ் கண்டனம்
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையில் இரட்டை நிலைப்பாடுடன் தி.மு.க.வின் ஊதுகுழலாக செயல்படும் திரு. எடப்பாடி கே. பழனிசாமிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர்...
தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை என்ற தீர்ப்பு மிகச்சரியானது – ராமதாஸ்
தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு மிகச்சரியானது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவர்கள் யார் என்பதை வெளியுலகம் தெரிந்து...
சென்னை மெட்ரோவில் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிய திட்டம் அறிமுகம்!
பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ‘Pink Squad’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளதுசென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்...
தேர்தல் பத்திர திட்டம் ரத்து – திருமாவளவன் வரவேற்பு
தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்துள்ள உச்சநீதிமன்றத்தின் மகத்தானத் தீர்ப்பை மனதாரப் பாராட்டி வரவேற்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் பத்திரத்...
வாங்கிய கடனுக்காக 2 மாதங்களாக அடைத்து வைக்கப்பட்ட பெண்? – போலீசார் தீவிர விசாரணை
திருச்சி அரியமங்கலம் அருகே வாங்கிய கடனுக்காக ஒரு பெண் இரண்டு மாதங்களாக வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி அரியமங்கலத்தில் உள்ள விஸ்வாஸ் நகரை சேர்ந்த மதியழகன் என்பவர் சினிமாவில்...
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு – கே.எஸ்.அழகிரி வரவேற்பு
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வரவேற்பு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2017-18 ஆம் ஆண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசின் நிதிநிலை...
