raj
Exclusive Content
ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்
சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார்...
ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து… விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாா்!
தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன, வில்லிவாக்கம்...
சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...
காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!
கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...
துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக்...
பாட்டில் வீசிய நபர்கள் தவெக உறுப்பினர்கள் – விசாரணையில் அம்பலம்
தவெக கூட்டத்தின் போது, மது போதையில் அக்கட்சியின் உறுப்பினா்கள் 2 பேர்...
எதிர்ப்பை மீறி வள்ளலார் பன்னாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டுவதா? – ராமதாஸ் கேள்வி
எதிர்ப்பை மீறி வடலூரில் வள்ளலார் பன்னாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டுவதா? என கேள்வி எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இதனால் மக்கள் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
துவாக்குடி புதிய சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் – அதிமுக அறிவிப்பு
திருவெறும்பூர் வாளவந்தான்கோட்டை அருகே துவாக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் 23.2.2024 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி,...
விசிக உயர்நிலைக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.1. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானங்களை வரவேற்கிறோம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு தனித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. தொகுதி...
வறட்சியால் சம்பா விளைச்சல் பாதிப்பு… ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் வழங்க வேண்டும் – அன்புமணி
வறட்சியால் சம்பா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும், என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி...
செய்யாறு சிப்காட் விரிவாக்கம்….பொது வாக்கெடுப்பு நடத்த தயாரா? – அன்புமணி கேள்வி
செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களின் உரிமையாளர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த தயாரா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலம்...
டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் வெல்லட்டும் – சீமான்
இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் நாடு தழுவிய அறப்போராட்டம் வெல்லட்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் உயிரைப் பிசைந்தெடுக்கும் கடுங்குளிரையும்...
