raj

Exclusive Content

ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்

சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார்...

ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து… விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாா்!

தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன, வில்லிவாக்கம்...

சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...

காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!

கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...

துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக்...

பாட்டில் வீசிய நபர்கள் தவெக உறுப்பினர்கள் – விசாரணையில் அம்பலம்

தவெக கூட்டத்தின் போது, மது போதையில் அக்கட்சியின் உறுப்பினா்கள் 2 பேர்...

565 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் நாசர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 41வது வார்டு பகுதியில் 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசர் திறந்து வைத்தார்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே...

போதை விழிப்புணர்வு குறித்து பெண் காவலர் பாடிய பாடல் வைரல்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் போதை விழிப்புணர்வு குறித்து பெண் காவலர் பாடிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட முத்தாபுதுபேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் இரண்டாம்...

மேகதாதுவில் அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக அரசு – வைகோ கடும் கண்டனம்!

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தைச் செயல்படுத்த குழுக்கள் அமைத்துள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேசியது கடும் கண்டனத்திற்குறியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக...

மேகதாதுவில் புதிய அணை கட்டத் துடிப்பதா? – ராமதாஸ் கண்டனம்

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை வேண்டும் என  பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி ஆற்றின் குறுக்கே...

தேர்தல் பத்திரங்கள் மூலம் சிபிஐ(எம்) நிதி பெற்றதாக கூறுவதா? – கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

தேர்தல் பத்திர திட்டம் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நிதி பெற்றதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது முற்றிலும் தவறானது எனவும், அந்த ஊடகங்கள் மறுப்பு செய்தி வெளியிடாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்...

டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க முயற்சிக்கும் கர்நாடக அரசு – டிடிவி தினகரன் கண்டனம்

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...