raj
Exclusive Content
திருமணத்திற்குப் புறம்பான உறவு: மனைவியையும் கணவனையும் அடித்துக் கொன்று புதைத்த போலீஸ் கான்ஸ்டபிள் கைது!
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட் மாவட்டத்தில், திருமணத்திற்குப் புறம்பான உறவை வெளியே கூறிவிடுவதாக...
வி.ஐ.டி பல்கலைக்கழக 14-வது பட்டமளிப்பு விழா: ஆராய்ச்சி மேம்பாட்டில் தமிழ்நாடு முன்னணி மாநிலம் – ஒன்றிய முன்னாள் செயலாளர் தி.ராமசாமி பெருமிதம்!
சென்னையை அடுத்த வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 14-வது பட்டமளிப்பு விழாவில், கடந்த...
இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டிய கோயில் பூசாரி கைது! தலைமறைவான நண்பருக்கு வலைவீச்சு!
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில், இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வைத்து...
ஜார்க்கண்ட் வேலைவாய்ப்பு போராட்டம்: அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் – தேவேந்திர நாத் மஹ்தோ நம்பிக்கை!
ஜார்க்கண்ட் மாநில அரசுப் பணிக்கான தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டி,...
காஞ்சிபுரம் அருகே கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல்: இருவர் வெட்டிக் படுகொலை – உறவினர்கள் சாலை மறியல் மற்றும் போலீசாருடன் வாக்குவாதம்!
காஞ்சிபுரம் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில், இளைஞர்கள் இருவர் வெட்டிக்...
டெல்லி மெட்ரோவில் அதிர்ச்சி: பெண் பயணியின் ரகசிய புகைப்படம் எடுத்த CISF வீரர் சஸ்பென்ட் – பயணிகள் ஆவேசத்தால் மோதல்!
டெல்லி மெட்ரோ ரயிலில் பெண் பயணியின் அனுமதியின்றி ரகசியமாக புகைப்படம் எடுத்த...
திமுக ஆட்சியில் இதுவரை எத்தனை பேருக்கு நிரந்தர வேலை வழங்கப்பட்டுள்ளது? – அன்புமணி கேள்வி
திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் இதுவரை எத்தனை பேருக்கு நிரந்தர வேலை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ள கர்நாடக அரசு – ஈபிஎஸ் கண்டனம்
மேகதாது அணை கட்டுவதற்கு இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்துள்ள கர்நாடக மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.சுயமாக சிந்திக்கும் திறனற்ற...
வடலூர் வள்ளலார் பெருவெளியை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதா? – சீமான் கண்டனம்
வடலூர் வள்ளலார் பெருவெளியை வலுக்கட்டாயமாக திமுக அரசு கையகப்படுத்தினால், மாபெரும் மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல் – காவல்துறை எச்சரிக்கை
குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரப்பினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னையில்...
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் கருத்து அதிர்ச்சியளிக்கிறது – ஜவாஹிருல்லா
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற கருத்து மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான்கு வருடங்களுக்கு முன்பு,...
மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசு – ஓபிஎஸ் கடும் கண்டனம்
மேகதாது அணை கட்டுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்று தெரிவித்துள்ள கர்நாடக மாநில முதலமைச்சருக்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநில...
