raj

Exclusive Content

ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்

சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார்...

ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து… விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாா்!

தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன, வில்லிவாக்கம்...

சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...

காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!

கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...

துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக்...

பாட்டில் வீசிய நபர்கள் தவெக உறுப்பினர்கள் – விசாரணையில் அம்பலம்

தவெக கூட்டத்தின் போது, மது போதையில் அக்கட்சியின் உறுப்பினா்கள் 2 பேர்...

ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா இந்தியா? – இன்று U19 உலகக் கோப்பை இறுதிப் போட்டி

19 வயதுக்குட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக்கோப்பைப் இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.15வது ஜீனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கியது. 16...

பொது கழிப்பறையில் 2 வருடங்களாக வசித்து வரும் குடும்பம் – தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை

திருவண்ணாமலை அருகே அரசு பொது கழிப்பறையில் வசித்து வரும் குடும்பத்தினருக்கு அரசு சொந்த வீடு கட்டித்தர கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம் சளுக்கை கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளாக அரசின் பொது கழிப்பறையில் குடும்பம்...

அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அடிப்படை வசதிகள் இன்றி அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து பயணிகளை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

திமுக கூட்டணியில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள்? – திருமாவளவன் பேட்டி

கூட்டணியில் யார் யாரை சேர்த்து கொள்ள வேண்டும் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முடிவெடுப்பார் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.சென்னை வள்ளுவர் கோட்டத்தில், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு...

ஸ்ரீசேஷாத்ரி மணிமண்டபத்தில் இல.கணேசன் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள அகரம் ஸ்ரீசேஷாத்ரி மணிமண்டபத்தில் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் இன்று குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வழூர் அகரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசேஷாத்ரி...

வருகிற தேர்தலில் பாசிச ஆட்சிக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் – கே.எஸ்.அழகிரி

கடந்த ஒன்பதரை ஆண்டுகால ஜனநாயக விரோத, பாசிச ஆட்சிக்கும், பொருளாதார பேரழிவுக்கும் 2024 மக்களவை தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.2014 ஆம்...