raj

Exclusive Content

ஈரானின் அணு ஆயுத ரகசியம்! இஸ்ரேல் இதை எதிர்பார்க்கல! ஜெகத் கஸ்பர் நேர்காணல்!

இஸ்ரேல் - ஈரான் போர் மூன்றாம் உலகப் போராக மாறாது என்று...

தலைக்கு ரூ.1,000! மாநாட்டிற்கு ஆள் பிடிக்கும் எடப்பாடி! விளாசும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்!

இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு ஆள்...

ஆங்கிலத்தால் ஆர்.எஸ்.எஸ்-க்கு வந்த ஆப்பு! வாய்விட்டு கதறிய அமித்ஷா!

அறிவியலின் மொழியாக ஆங்கிலம் உள்ளது. அந்த மொழியை மக்கள் கற்றுக் கொண்டால்...

105 – நல்குரவு மு. கருணாநிதி, விளக்க உரை

1041. இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்          ...

களத்தில் இறங்கிய அமெரிக்கா! ஈரானின் 3 அணு உலைகள் மீது அதிரடி தாக்குதல்! 

ஈரான் - இஸ்ரேல் இடையிலான போரில் முதன் முறையாக அமெரிக்கா நேரடியாக...

முருகன் மாநாடா? மதவெறி கூப்பாடா? மதுரைக்காரன் விரட்டி அடிப்பான்! இயக்குநர் அமீர் நேர்காணல்!

தமிழ்நாட்டில் மதக்கலவரம் எங்கே நடந்தாலும் நான் முதல் ஆளாக வந்து நிற்பேன்....

அரசு மருத்துவமனையில் குளுக்கோஸ் ஸ்டாண்டாக பயன்படுத்தப்பட்ட மாப் குச்சி – டிடிவி தினகரன் கண்டனம்

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தரையை துடைக்க பயன்படுத்தப்படும் மாப் குச்சியை குளுக்கோஸ் ஸ்டாண்டாக பயன்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம்...

தென்தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

இன்று தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை...

கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகள் – அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

காவிரி டெல்டா பகுதிகளில் பெய்த கனமழையால் சேதமடைந்துள்ள நெற்பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு விரைந்து வழங்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த...

விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக புதிய குடும்ப அட்டைகளை வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

புதிய குடும்ப அட்டைகளுக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில் சுமார் 33% உயர்த்தியது நியாயமில்லை – ஜி.கே.வாசன் அறிக்கை

தமிழக அரசு, சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில் சுமார் 33% உயர்த்தியது நியாயமில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு, சொத்துக்கான...

திடீரென அதிகரித்த தங்கம் விலை – இல்லத்தரசிகள் கவலை

சென்னையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாயும், கிராமுக்கு 10 ரூபாயும் உயர்ந்துள்ளது.சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. இந்த...